வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
ரம்ஜான் பண்டிகை : பங்குச்சந்தைகளுக்கு விடுமுறை
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
06 ஜூலை2016
10:13
மும்பை : இஸ்லாமியர்களின் மிக முக்கிய பண்டிகையான ரம்ஜான் பண்டிகை இன்று உலகம் முழுக்க கொண்டாடப்படுவதால் பங்குச்சந்தைகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. இதனால் பங்குவர்த்தகம் தொடர்பான எந்த நடவடிக்கையும் இருக்காது. இந்திய பங்குச்சந்தைகளான பிஎஸ்இ., என்எஸ்இ., உள்ளிட்ட அனைத்து பங்குச்சந்தைகளுக்கும் விடுமுறை விடப்பட்டுள்ளது. பங்குச்சந்தைகள் தவிர்த்து பண பரிவர்த்தனை சந்தையான அந்நிய செலாவணி சந்தைகளுக்கும் விடுமுறை விடப்பட்டுள்ளது.
Advertisement
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு ஜூலை 06,2016
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் ஜூலை 06,2016
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது ஜூலை 06,2016
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி ஜூலை 06,2016
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!