இந்­திய ஜவுளி சந்தை 78 சத­வீதம் வளர்ச்­சி­ய­டையும்இந்­திய ஜவுளி சந்தை 78 சத­வீதம் வளர்ச்­சி­ய­டையும் ... 51 நிறுவனங்களின் பங்குகளை விற்க மத்திய அரசு நடவடிக்கை 51 நிறுவனங்களின் பங்குகளை விற்க மத்திய அரசு நடவடிக்கை ...
அமெ­ரிக்­கா­வுக்கு முதன்முறை­யாக கடல் வழி­யாக மாம்­ப­ழங்கள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 ஜூலை
2016
02:38

மும்பை:இந்­திய மாம்­பழ வகைகள், முதன்முறை­யாக, கடல் மார்க்­க­மாக, அமெ­ரிக்­கா­வுக்கு அனுப்­பப்பட்டு உள்­ளது. இந்­தி­யாவில் விளையும் மாம்­பழ வகை­க­ளுக்கு, அமெ­ரிக்கா உள்­ளிட்ட பல நாடு­களில், அதிக வர­வேற்பு காணப்­ப­டு­கி­றது. இந்­தி­யாவில் இருந்து, அமெ­ரிக்­கா­வுக்கு, மாம்­ப­ழங்கள், விமானம் மூல­மாக தான் அனுப்­பப்­பட்டு வந்­தது. இந்­நி­லையில், முதல் முறை­யாக, இந்­தி­யாவில் இருந்து, கடல் மார்க்­க­மாக, அமெ­ரிக்­கா­வுக்கு, மாம்­ப­ழங்கள் அனுப்ப முடிவு செய்­யப்­பட்­டது. அதன்­படி, 13 டன் மாம்­பழ வகைகள், மஹா­ராஷ்­டிரா மாநி­லத்தில் இருந்து, அமெ­ரிக்­கா­வுக்கு அனுப்­பப்பட்டு உள்­ளது. இந்த மாம்­ப­ழங்­களை ஏற்றிச் செல்லும் கப்பல், 19 நாட்­களில் நியூயார்க் நக­ரத்­திற்கு செல்லும். இந்­தியா, நடப்­பாண்டில், அமெ­ரிக்­கா­வுக்கு, 700 டன் பழ வகை­களை ஏற்­று­மதி செய்ய முடிவு செய்­துள்­ளது. கடந்த ஆண்டு, 328 டன் பழ வகை­களை ஏற்­று­மதி செய்­தி­ருந்­தது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)