வர்த்தகம் » பொது
மாலை நிலவரம் : தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 உயர்வு
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
15 ஜூலை2016
16:00

சென்னை : காலை நேர வர்த்தகத்தின் போது மாற்றமின்றி காணப்பட்ட தங்கம் விலை, மாலையில் கிராமுக்கு ரூ.10ம், சவரனுக்கு ரூ.80ம் உயர்ந்தது. சென்னையில் மாலை நேர நிலவரப்படி ஒரு கிராம் (22 காரட்) தங்கத்தின் விலை ரூ.2940 ஆகவும், 10 கிராம் (24 காரட்) ரூ.31,445 ஆகவும் உள்ளது. ஒரு சவரன் தங்கம் ரூ.23,520 க்கும் விற்பனையாகிறது. ஒரு கிராம் வெள்ளி விலை ரூ.52.20 ஆகவும், பார்வெள்ளி விலை ரூ.48,760 ஆகவும் உள்ளது.
Advertisement
மேலும் பொது செய்திகள்

புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு ஜூலை 15,2016
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்

அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் ஜூலை 15,2016
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்

பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது ஜூலை 15,2016
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்

ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி ஜூலை 15,2016
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்

புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!