விலை உயர்ந்த பைக் விற்­ப­னையில் கைனடிக் குழுமம் தீவிரம்விலை உயர்ந்த பைக் விற்­ப­னையில் கைனடிக் குழுமம் தீவிரம் ... அப்­போலோ டயர்ஸ் நிறு­வ­னத்தின் ஹங்­கேரி ஆலை ரெடி­யா­கி­றது அப்­போலோ டயர்ஸ் நிறு­வ­னத்தின் ஹங்­கேரி ஆலை ரெடி­யா­கி­றது ...
விமானம் ரத்­தானால் இனி அதிக இழப்­பீடு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 ஜூலை
2016
03:39

புது­டில்லி : விமான சேவையில் ஈடு­பட்டு வரும் பல நிறு­வ­னங்கள், முன்­ன­றி­விப்­பின்றி, விமா­னங்­களை கடைசி நேரத்தில் ரத்து செய்து விடு­கின்­றன. இதனால், பயணம் செய்வோர் பாதிக்­கப்­ப­டு­கின்­றனர். இதற்கு தீர்வு காண, உள்­நாட்டு விமான போக்­கு­வ­ரத்து இயக்­கு­ன­ரகம், விமான சேவை விதி­மு­றை­களில் மாற்­றங்­களை கொண்டு வந்­துள்­ளது. அதன்­படி, விமா­னத்தில் பயணம் செய்ய அனு­ம­திக்க மறுத்தால், அதற்கு, 20 ஆயிரம் ரூபாய் வரை இழப்­பீடு வழங்க வேண்டும். வேறு விமா­னத்தை ஏற்­பாடு செய்ய, 24 மணி நேரத்­துக்கு கூடு­த­லாக ஆனால், நான்கு மடங்கு பயண கட்­ட­ணமும், அத்­துடன் கூடு­த­லாக, 20 ஆயிரம் ரூபாயும் பய­ணிக்கு வழங்க வேண்டும். சம்­பந்­தப்­பட்ட பயணி வேறு விமா­னத்தில் செல்ல மறுத்தால், அவ­ருக்கு, 400 சத­வீத பயண கட்­ட­ணமும், 20 ஆயிரம் ரூபாய் இழப்­பீடும் வழங்க வேண்டும் என்பது உள்­ளிட்ட விதி­மு­றைகள் இடம் பெற்று உள்­ளன. இந்த திட்டம், ஆக., 1ம் தேதி செயல்­பாட்­டிற்கு வரு­கி­றது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)