வரத்து அதிகரிப்பு: முள்ளங்கி, வெண்டைக்காய் விலை சரிவுவரத்து அதிகரிப்பு: முள்ளங்கி, வெண்டைக்காய் விலை சரிவு ... புதிய காபி சட்டம் மத்­திய அரசு திட்டம் புதிய காபி சட்டம் மத்­திய அரசு திட்டம் ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
250 புள்ளிகளை கடந்து உயர்வுடன் முடிந்தது சென்செக்ஸ்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 ஜூலை
2016
16:11

மும்பை : நிப்டியும், நிப்டி வங்கியும் 52 வாரங்களுக்கு பிறகு உயர்வுடன் முடிவடைந்துள்ளது. இன்றைய வர்த்தக நேர முடிவில் நிப்டி 94.45 புள்ளிகள் உயர்ந்து 8635.65 புள்ளிகளாகவும், சென்செக்ஸ் 292.10 புள்ளிகள் உயர்ந்து 28,095.34 புள்ளிகளாகவும் உள்ளது. 74 நிலக்கரி சுரங்கங்களின் ஒதுக்கீட்டின் மூலம் மே இறுதி வரை ரூ.2237 கோடி வருவாய் கிடைத்துள்ளதாக அரசு இன்று அறிவித்தது.
இந்த அறிவிப்பின் காரணமாக காலையில் சரிவுடன் வர்த்தகத்தை துவங்கிய பங்குச்சந்தைகளிலல்உயர்வு ஏற்பட்டது. பிற்பகல் வர்த்தகத்தின் போது முக்கிய நிறுவனங்களின் பங்குகள் அதிகரித்ததை அடுத்து பங்குச்சந்தைகள் உயர துவங்கின. மாருதி சுசுகி நிறுவனத்தின் வருவாய் 7 சதவீதத்திற்கும் அதிகமாக உயரும் என எதிர்பார்க்கப்பட்டதும் பங்குச்சந்தைகளின் உயர்விற்கான காரணமாக கூறப்படுகிறது.

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)