புதிய காபி சட்டம் மத்­திய அரசு திட்டம்புதிய காபி சட்டம் மத்­திய அரசு திட்டம் ... 30 சத­வீதம் வளர்ச்சி  ‘பார்­எவர் மார்க்’ கணிப்பு 30 சத­வீதம் வளர்ச்சி ‘பார்­எவர் மார்க்’ கணிப்பு ...
‘இண்­டோஸ்டார் கேப்­பிட்டல்’ நிறு­வனம் வீட்டுக் கடன் வழங்க முடிவு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 ஜூலை
2016
07:12

புது­டில்லி : ‘இண்­டோஸ்டார் கேப்­பிட்டல்’ நிறு­வனம், வீட்டுக் கடன் வழங்கும் சேவையில் ஈடு­பட முடிவு செய்துள்­ளது.
இண்­டோஸ்டார் கேப்­பிட்டல், வங்கி சாரா நிதி நிறு­வ­ன­மாக திகழ்­கி­றது. இந்த நிறு­வனம், விரைவில், வீட்டுக் கடன் வழங்கும் சேவையில் களம் இறங்க முடிவு செய்து உள்­ளது.
இது­கு­றித்து, அந்த நிறு­வ­னத்தின் அதி­காரி ஒருவர் கூறி­ய­தா­வது: கடந்த ஐந்து ஆண்­டு­க­ளாக, எங்கள் நிறு­வ­னத்தின் வளர்ச்சி, ஆண்­டுக்கு, 49 சத­வீதம் ஆகும். நடப்­பாண்டில், நிறு­வ­னத்தின் சொத்து மதிப்பு, 4,500 – 5,000 கோடி ரூபாய் என்­ற­ளவில் உள்­ளது. வீட்டுக் கடன் சேவையில் ஈடு­ப­டு­வ­தற்கு அனு­மதி கேட்டு, தேசிய வீட்­டு­ வ­சதி வாரி­யத்­திடம் விண்­ணப்­பித்­தி­ருக்­கிறோம். அனு­மதி கிடைக்கும் பட்­சத்தில், இந்த ஆண்­டிற்குள், வீட்டுக் கடன் வணி­கத்தில் ஈடு­ப­டுவோம். முதல் கட்­ட­மாக மும்பை, டில்லி, புனே, பெங்­க­ளூரு ஆகிய நக­ரங்­களில், வீட்டுக் கடன் வழங்­கப்­படும்.இவ்­வாறு அவர் கூறினார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)