விரைவில் இந்­தி­யாவில் அறி­முகம்அமேசான் பிரைம் வீடியோவிரைவில் இந்­தி­யாவில் அறி­முகம்அமேசான் பிரைம் வீடியோ ... ஐ.டி.எப்.சி., நிறு­வனம்விற்­பனை ரூ.14 கோடி ஐ.டி.எப்.சி., நிறு­வனம்விற்­பனை ரூ.14 கோடி ...
ஹிந்­துஜா குளோபல் நிறு­வனம்விரி­வாக்கம் செய்ய முடிவு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

31 ஜூலை
2016
04:27

மைசூரு;ஹிந்­துஜா குளோபல் நிறு­வனம், விரி­வாக்க நட­வ­டிக்­கையில் ஈடு­பட உள்­ளதால், கூடு­த­லாக, 300 ஊழி­யர்­களை நிய­மிக்க முடிவு செய்து உள்­ளது. கர்­நா­டக மாநிலம், மைசூ­ருவில், ஹிந்­துஜா குளோபல் சொல்­யூஷன் நிறு­வ­னத்­திற்கு, வாடிக்­கை­யாளர் சேவை மையம் உள்­ளது. கடந்த, 2006ம் ஆண்டில், துவங்­கப்­பட்ட இந்த மையத்தில், தற்­போது, 600 ஊழி­யர்கள் பணி­பு­ரிந்து வரு­கின்­றனர். இந்த நிலையில், ஹிந்­துஜா குளோபல், விரி­வாக்க நட­வ­டிக்­கையில் ஈடு­பட முடிவு செய்து உள்­ளது.
இது­கு­றித்து, அந்த நிறு­வன அதி­காரி ஒருவர் கூறி­ய­தா­வது:எங்கள் நிறு­வனம், புதிய ஒப்­பந்தம் ஒன்றை பெற்­றி­ருக்­கி­றது. அதன் தொடர்ச்­சி­யாக, சேவை மைய செயல்­பாட்டை விரி­வு­ப­டுத்த திட்­ட­மிட்டு உள்­ளது. இதற்­காக, புதி­தாக, 300 ஊழி­யர்­களை வேலைக்கு தேர்வு செய்ய உள்­ளது. இந்த ஊழி­யர்கள், கன்­னடம் மற்றும் ஆங்­கில மொழி­களில், வாடிக்­கை­யா­ளர்­க­ளுக்கு சேவை வழங்க ஈடு­ப­டுத்­தப்­ப­டுவர்.இவ்­வாறு அவர் கூறினார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)