சரக்கு மற்றும் சேவை வரி சாத­கங்­களும் சவால்­களும்! சரக்கு மற்றும் சேவை வரி சாத­கங்­களும் சவால்­களும்! ... ரூ. 100 கோடி முத­லீட்டில் பாட்டா விரி­வாக்க திட்டம் ரூ. 100 கோடி முத­லீட்டில் பாட்டா விரி­வாக்க திட்டம் ...
வைர அகழ்­வா­ராய்ச்சி செய்ய என்.எம்.டி.சி., நிறு­வ­னத்­துக்கு அனு­மதி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

08 ஆக
2016
07:20

ஐத­ராபாத் : தேசிய கனிம மேம்­பாட்டு கழகம் வைர அகழ்­வா­ராய்ச்­சிக்­கான அனு­ம­தியை பெற்­றுள்­ளது.
என்.எம்.டி.சி., என அழைக்­கப்­படும் தேசிய கனிம மேம்­பாட்டு கழகம், ஆந்­திர மாநி­லத்தில் வைர அகழ்­வா­ராய்ச்­சிக்­கான அனு­ம­தியை மத்­திய அரசின் வன ஆலோ­சனை குழு­வி­ட­மி­ருந்து பெற்­றுள்­ளது.இதை­ய­டுத்து அர­சுக்கு சொந்­த­மான என்.எம்.டி.சி., நிறு­வனம், ஆந்­திர மாநிலம், அனந்­தபூர் மாவட்­டத்­தி­லி­ருக்கும் கல்­யான்துர்க் வனப்­ப­கு­தியில் வைர அகழ்­வா­ராய்ச்சி செய்ய முடியும். மத்­திய சுற்­றுச்­சூழல் அமைச்­ச­கத்தின் உயர்­நிலை குழு­வான, வன ஆலோ­சனைக் குழு, சில நிபந்­த­னை­க­ளுடன் அனு­மதி கொடுத்­துள்­ளது. வனப்­ப­கு­தியை மாற்­று­வ­தற்­காக இல்­லாமல், வனத்­துக்குள் அகழ்­வா­ராய்ச்­சிக்­காக நுழைய அனு­மதி வழங்­கப்­பட்­டுள்­ளது. இதை­ய­டுத்து என்.எம்.டி.சி., நிறு­வனம் 153 ஹெக்டேர் பரப்­ப­ளவில் 64 இடங்­களில் ஆழ்­து­ளை­யிட்டு வைர ஆராய்ச்­சியில் ஈடு­படும்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)