மத்திய அரசு ஓய்வூதியம் 157 சதவீதம் உயர்வுமத்திய அரசு ஓய்வூதியம் 157 சதவீதம் உயர்வு ... அமெரிக்காவில் முதல் முறையாக "பீட்சா ஏடிஎம்" அமெரிக்காவில் முதல் முறையாக "பீட்சா ஏடிஎம்" ...
வைர அகழ்வாராய்ச்சி செய்ய என்.எம்.டி.சி., நிறுவனத்துக்கு அனுமதி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

08 ஆக
2016
13:55

ஐதராபாத் : தேசிய கனிம மேம்பாட்டு கழகம் வைர அகழ்வாராய்ச்சிக்கான அனுமதியை மத்திய அரசின் வன ஆலோசனை குழுவிடமிருந்து பெற்றுள்ளது.
என்.எம்.டி.சி., என அழைக்கப்படும் தேசிய கனிம மேம்பாட்டு கழகம், ஆந்திர மாநிலத்தில் வைர அகழ்வாராய்ச்சிக்கான அனுமதியை மத்திய அரசின் வன ஆலோசனை குழுவிடமிருந்து பெற்றுள்ளது. இதையடுத்து அரசுக்கு சொந்தமான என்.எம்.டி.சி., நிறுவனம், ஆந்திர மாநிலம், அனந்தபூர் மாவட்டத்திலிருக்கும் கல்யான்துர்க் வனப்பகுதியில் வைர அகழ்வாராய்ச்சி செய்ய முடியும்.
மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் உயர்நிலை குழுவான, வன ஆலோசனைக் குழு, சில நிபந்தனைகளுடன் அனுமதி கொடுத்துள்ளது. வனப்பகுதியை மாற்றுவதற்காக இல்லாமல், வனத்துக்குள் அகழ்வாராய்ச்சிக்காக நுழைய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து என்.எம்.டி.சி., நிறுவனம் 153 ஹெக்டேர் பரப்பளவில் 64 இடங்களில் ஆழ்துளையிட்டு வைர ஆராய்ச்சியில் ஈடுபடும்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)