டாடா கெமிக்கல்ஸ் நிறு­வ­னத்தின் யூரியா பிரிவு விற்­கப்­ப­டு­கி­றதுடாடா கெமிக்கல்ஸ் நிறு­வ­னத்தின் யூரியா பிரிவு விற்­கப்­ப­டு­கி­றது ... அரசு கொள்­மு­தலில் ஊழலை ஒழிக்க வலை­தளம் அரசு கொள்­மு­தலில் ஊழலை ஒழிக்க வலை­தளம் ...
ரேடியல் டயர் தயா­ரிப்பில் டி.வி.எஸ்., ஸ்ரீசக்ரா நிறு­வனம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 ஆக
2016
07:09

சென்னை : இரு­சக்­கர மற்றும் மூன்று சக்­கர வாகன டயர்­களை தயா­ரித்து வரும், டி.வி.எஸ்., ஸ்ரீசக்ரா நிறு­வனம் ரேடியல் டயர் தயா­ரிப்பில் இறங்­கு­கி­றது. ஏற்­க­னவே, சில இந்­திய டயர் தயா­ரிப்பு நிறு­வ­னங்கள், மோட்டார் சைக்­கி­ளுக்­கான ரேடியல் டயர்­களை தயா­ரித்து வரு­கின்­றன. இந்த நிலையில், டி.வி.எஸ்., ஸ்ரீசக்ரா, ‘புரோடார்க்’ என்ற பெயரில், இரு­சக்­கர வாக­னங்­க­ளுக்­கான ரேடியல் டயரை தயா­ரிக்க உள்­ளது. இது­கு­றித்து, டி.வி.எஸ்., ஸ்ரீசக்ரா நிறு­வன இயக்­குனர் விஜ­ய­ரா­கவன் கூறி­ய­தா­வது:150 சி.சி., மற்றும் அதற்கு மேல் உள்ள இரு­சக்­கர வாக­னங்­களில், ரேடியல் டயர் பயன்­ப­டுத்­தப்­ப­டு­கி­றது. ஆனால், அனைத்து நிறு­வ­னங்­களும், ரேடியல் டயரை பயன்­ப­டுத்­த­வில்லை. வரும் காலங்­களில், இதை அனைத்து நிறு­னங்­களும் பயன்­ப­டுத்தும். எனவே, அதற்­கான தேவை அதி­க­ரிக்கும். இதனால், எங்கள் நிறு­வனம், ரேடியல் டயர் தயா­ரிப்பில் இறங்கி உள்­ளது. இவ்­வாறு அவர் கூறினார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)