வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
ஏற்றத்துடன் துவங்கின இந்திய பங்குச்சந்தைகள்
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
18 ஆக2016
10:12

மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் இன்று ஏற்றத்துடன் துவங்கி உள்ளன. சென்செக்ஸ் 100 புள்ளிகள் ஏற்றத்துடனும், நிப்டி 8600 புள்ளிகளை கடந்தும் துவங்கி உள்ளன. இன்றைய வர்த்தக நேர துவக்கத்தின் போது ( ஆகஸ்ட் 18, காலை 9 மணி நிலவரம்) சென்செக்ஸ் 125.97 புள்ளிகள் உயர்ந்து 28,131.34 புள்ளிகளாகவும், நிப்டி 33.05 புள்ளிகள் உயர்ந்து 8657.10 புள்ளிகளாகவும் உள்ளன.
சர்வதேச சந்தையில் இந்திய ரூபாயின் மதிப்பு சரிவடைந்திருந்த போதிலும், ஆசிய பங்குச்சந்தைகள் ஏற்றத்துடன் துவங்கி இருந்ததன் எதிரொலியாக இந்திய பங்குச்சந்தைகள் ஏற்றத்துடன் காணப்படுகின்றன.
Advertisement
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

எல்.ஐ.சி., முதலீட்டாளர்களுக்குரூ. 77 ஆயிரம் கோடி இழப்பு ஆகஸ்ட் 18,2016
மும்பை : கடந்த நான்கு வர்த்தக நாட்களில், எல்.ஐ.சி., நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்துள்ளவர்கள், கிட்டத்தட்ட 77 ... மேலும்

ஆடம்பர பொருட்கள் விற்பனை அதிகரிப்பு ஆகஸ்ட் 18,2016
புதுடில்லி : கடந்த ஆண்டில், கொரோனா காலத்தை விட, ஆண்களுக்கான ஆடம்பர பிராண்டு பொருட்கள் விற்பனை அதிகரித்து ... மேலும்

மும்பை : ‘யூட்டிலிட்டி வெகிக்கிள்’ எனும், பயன்பாட்டு வாகனங்களின் விற்பனை மேலும் அதிகரிக்கும் என, ‘பிட்ச் ... மேலும்

ஜெயிக்குமா ‘ஜெட் ஏர்வேஸ்?’வரிசை கட்டும் சவால்கள்! ஆகஸ்ட் 18,2016
புதுடில்லி : மூன்று ஆண்டுகளுக்கு பின், மீண்டும் வானில் பறக்க உள்ளன ‘ஜெட் ஏர்வேஸ்’ விமானங்கள். ஜெட் ஏர்வேஸ் ... மேலும்

உலகலாவிய தொழில்நுட்ப பிராண்டான ஒன் பிளஸ், முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு இந்தியாவின் மிகவும் அணுகக்கூடிய 5ஜி ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!