செப்.,2 ல் வங்கி ஊழியர்கள் ஸ்டிரைக்செப்.,2 ல் வங்கி ஊழியர்கள் ஸ்டிரைக் ... தமிழகத்தில் 2.5 லட்சம் டன் உரம் தேக்கம்: உணவு தானிய உற்பத்தி இலக்கில் சிக்கல்? தமிழகத்தில் 2.5 லட்சம் டன் உரம் தேக்கம்: உணவு தானிய உற்பத்தி இலக்கில் ... ...
அரபு நாடுகளுக்கு ஏற்றுமதியாகும் பாம்பன் ' டியூப்' கணவாய் மீன்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 ஆக
2016
13:52

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் அருகே பாம்பனில் இருந்து, அரபு நாடுகளுக்கு அரிய வகை டியூப் கணவாய் மீன்கள் ஏற்றுமதியாகிறது. பாம்பனில் இருந்து நேற்றுமுன்தினம் 40 விசைப்படகுகளில் மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் நேற்று காலை கரை திரும்பினர். சில படகுகளில் 2 டன் வரை டியூப் கணவாய் மீன்கள் சிக்கின. ஒரு அடி நீளமுள்ள இம்மீன் உருளை வடிவில் உள்ளதால் 'டியூப்' கணவாய் என்றும், 'ஊசி' கணவாய் என்றும் மீனவர்கள் அழைக்கின்றனர். கடலில் மணிக்கு 70 கி.மீ.,வேகத்தில் நீந்தும் இக்கணவாய், எதிரிகளிடம் இருந்து தப்பிக்க 'கருப்பு நிற' திரவத்தை பீய்ச்சி விட்டு தப்பி செல்லும் ஆற்றல் படைத்தது.அதிக ருசிகொண்ட இம்மீனுக்கு கிலோ ரூ.120 என விலை நிர்ணயம் செய்து பாம்பன் மீன் வியாபாரிகள் கொள்முதல் செய்தனர். இவற்றை சுத்தம் செய்து பதப்படுத்திய பின் ஐஸ் பெட்டியில் அடைத்து அரபு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கின்றனர்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)