வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
ஏற்றத்துடன் துவங்கிய இந்திய பங்குச்சந்தைகள்
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
19 செப்2016
10:57
மும்பை : தொடர்ந்து 4 வது நாளாக இந்திய பங்குச்சந்தைகளும் இன்றும் ஏற்றத்துடன் துவங்கி உள்ளன. வாரத்தின் முதல் வர்த்தக நாளான இன்று (செப்.,19) வர்த்தக நேர துவக்கத்தின் போது (காலை 9 மணி நிலவரம்) சென்செக்ஸ் 72.03 புள்ளிகள் உயர்ந்து 28,671.06 புள்ளிகளாகவும், நிப்டி 30.10 புள்ளிகள் அதிகரித்து 8,809.95 புள்ளிகளாகவும் உள்ளன.
வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக இந்த வாரம் அமெரிக்கா மற்றும் ஜப்பானில் மத்திய வங்கி கூட்டங்கள் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் நல்ல முடிவுகள் எடுக்கப்படலாம் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளதால் ஆசிய பங்குச்சந்தைகள் ஏற்றத்துடன் காணப்படுகின்றன. இதன் எதிரொலியாக இந்திய பங்குச்சந்தைகளும் உயர்வுடன் வர்த்தகத்தை துவக்கி இருப்பதாக சந்தை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
Advertisement
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு செப்டம்பர் 19,2016
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் செப்டம்பர் 19,2016
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது செப்டம்பர் 19,2016
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி செப்டம்பர் 19,2016
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
நாட்டின் முதல் '5ஜி' ஸ்பெக்ட்ரம் ஏலம்: ரூ.1.50 லட்சம் கோடியை அள்ளிய அரசு செப்டம்பர் 19,2016
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!