தங்கம் விலை சவரனுக்கு ரூ.104 உயர்வுதங்கம் விலை சவரனுக்கு ரூ.104 உயர்வு ... சமயபுரத்தில் தயார் நிலையில் சோப்பு உற்பத்தி மையம் சமயபுரத்தில் தயார் நிலையில் சோப்பு உற்பத்தி மையம் ...
வரி விலக்கு காலத்தை உயர்த்த பரிந்துரை: நிர்மலா சீத்தாராமன்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 செப்
2016
13:40

பெங்களூரு : ‛ஸ்டார்ட் அப்' நிறுவனங்களுக்கு வரி விலக்கு அளிக்கப்படும் கால வரம்பை உயர்த்த மத்திய நிதியமைச்சகத்திடம் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது என மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் தெரிவித்தார்.
பெங்களூருவில் நடந்த கர்நாடக மாநில பா.ஜ., மகளிர் அணி மாநாட்டில் கலந்து கொண்ட மத்திய தொழில், வர்த்தகத் துறை அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்ததாவது: மத்திய அரசின் ‛ஸ்டார்ட் அப்' திட்டத்தின் கீழ் தொழில் துவங்கும் நிறுவனங்களுக்கு, 3 ஆண்டுகள் வரி விலக்கு கால வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நாட்டின் ஆக்கப்பூர்வ வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு, இக்கால வரம்பை 7 ஆண்டுகளாக உயர்த்த மத்திய நிதியமைச்சகத்திடம் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
மத்திய வர்த்தகத் துறை அமைச்சகம் அனுப்பிய இப்பரிந்துரைகளை நிதியமைச்சகமும் பெற்றுக் கொண்டுவிட்டது. நிதியமைச்சகத்தின் பதிலுக்குப்பின் முடிவு எடுக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)