சமயபுரத்தில் தயார் நிலையில் சோப்பு உற்பத்தி மையம்சமயபுரத்தில் தயார் நிலையில் சோப்பு உற்பத்தி மையம் ... ஆஸ்­தி­ரே­லி­யா­வுக்கு அதிக ஏற்­று­மதி; தேயிலை வாரியம் முடிவு ஆஸ்­தி­ரே­லி­யா­வுக்கு அதிக ஏற்­று­மதி; தேயிலை வாரியம் முடிவு ...
தமிழக கைத்தறி ஆடைகள் ரூ.5 கோடிக்கு விற்பனை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 செப்
2016
14:56

ஊட்டி:ஓணம் பண்டிகையை முன்னிட்டு, ஐந்து கோடி ரூபாய்க்கு, தமிழக கைத்தறி ஆடைகள் கேரளாவில் விற்பனையாகி உள்ளது.தமிழக கூட்டுறவு துறையின் கீழ் செயல்படும், 'கோ- ஆப்டெக்ஸ்' கடைகள் மூலம், பல்வேறு கைத்தறி ஆடைகள் மற்றும் கைவினை பொருட்கள், விற்பனை செய்யப்படுகின்றன. கேரளாவில், சாலக்குடி, ஆலப்புழா, அங்கமாலி, திருச்சூர், கோழிக்கோடு உட்பட, ஏழு இடங்களில் கோ-ஆப்டெக்ஸ் கடைகள் செயல்படுகின்றன.
நடந்து முடிந்த ஓணம் பண்டிகையை முன்னிட்டு, இக்கடைகளில், சேலத்தில் தயாரிக்கப்பட்ட கேரள பாரம்பரிய ஆடையான செட் முண்டு, நாகர்கோவில் சேலைகள், அதிகளவில் விற்கப்பட்டுள்ளன.கோ ஆப்டெக்ஸ் கோவை மண்டல மேலாளர் கூறுகையில், 'தமிழகத்தில் நெய்யப்படும் வேட்டி, சேலைகளை கேரள மக்கள் விரும்பி வாங்குகின்றனர். கேரளாவில் உள்ள கோ ஆப்டெக்ஸ் கடைகளில், ஓணம் பண்டிகையை முன்னிட்டு, ஐந்து கோடி ரூபாய்அளவுக்கு விற்பனையாகி உள்ளது' என்றார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)