ஆன்லைன் விற்­ப­னையை கண்­கா­ணிக்க ஓரி­பிளேம் நிறு­வனம் முடிவுஆன்லைன் விற்­ப­னையை கண்­கா­ணிக்க ஓரி­பிளேம் நிறு­வனம் முடிவு ... கார்களின் விலையை உயர்த்த டாடா மோட்டார்ஸ் முடிவு கார்களின் விலையை உயர்த்த டாடா மோட்டார்ஸ் முடிவு ...
மகிந்­திரா அண்ட் மகிந்­திரா 30 ஆயிரம் டிராக்டர் விற்­பனை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

05 அக்
2016
03:02

புது­டில்லி : மகிந்­திரா நிறு­வனம், கடந்த செப்டம்பரில், 30 ஆயி­ரத்து, 562 டிராக்­டர்­களை விற்­பனை செய்­து உள்­ளது.
மகிந்­திரா அண்ட் மகிந்­திரா நிறு­வனம், கடந்த செப்., மாதம், 30 ஆயி­ரத்து, 562 டிராக்­டர்­களை விற்­பனை செய்­துள்­ளது. இது, முந்­தைய ஆண்டின் இதே மாதத்தில், 18 ஆயி­ரத்து, 087 என்­ற­ளவில் குறைந்­தி­ருந்­தது. இதே காலத்தில், அந்­நி­று­வ­னத்தின் உள்­நாட்டு டிராக்டர் விற்­பனை, 70 சத­வீதம் உயர்ந்து, 17 ஆயி­ரத்து, 052 என்ற எண்­ணிக்­கையில் இருந்து, 29 ஆயி­ரத்து, 035 ஆக அதி­க­ரித்­துள்­ளது; ஏற்­று­மதி, 48 சத­வீதம் வளர்ச்சி கண்டு, 1,035ல் இருந்து, 1,527 ஆக உயர்ந்­துள்­ளது.
இது­கு­றித்து, அந்த நிறு­வ­னத்தின் அதி­காரி ஒருவர் கூறு­கையில், ‘கடந்த செப்., மாதத்தில், அதி­க­ளவில் டிராக்­டர்­களை விற்­பனை செய்­துள்ளோம். பரு­வ­மழை நன்கு பெய்­துள்­ளதால், பண்­டிகை காலத்தில் டிராக்டர் விற்­பனை மேலும் அதி­க­ரிக்கும்’ என்றார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)