தங்கம் விலை சவரனுக்கு ரூ.112 குறைவுதங்கம் விலை சவரனுக்கு ரூ.112 குறைவு ... உள்­நாட்டில் கார் விற்­பனை 1.95 லட்­ச­மாக அதி­க­ரிப்பு உள்­நாட்டில் கார் விற்­பனை 1.95 லட்­ச­மாக அதி­க­ரிப்பு ...
சிறு தொழில் கடன் இலக்கு ரூ.350 கோடி அதிகரிப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 அக்
2016
12:49

சென்னை : தமிழகத்தில் சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு, இந்த ஆண்டு, 350 கோடி ரூபாய் கூடுதல் கடன் வழங்க, தொழில் முதலீட்டுக் கழகம் முடிவெடுத்து உள்ளது. 'டிக்' என்ற, அரசு தொழில் முதலீட்டுக் கழகம், சிறு தொழில் நிறுவனங்களுக்கு, கடனுதவி வழங்கி, மாநிலத்தின் தொழில் வளர்ச்சிக்கு உதவுகிறது. இந்த நிறுவனத்தில் கடன் வாங்கிய, சிறு தொழில் நிறுவனத்தினர், முறையாக கடனை திருப்பிச் செலுத்துகின்றனர். இதனால், இந்த ஆண்டு கூடுதலாக, 350 கோடி ரூபாய் கடன் வழங்க உள்ளது.இதுகுறித்து, 'டிக்' அதிகாரிகள் கூறியதாவது: சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு தான், அதிகளவில் கடன் வழங்கப்படுகிறது. 13 ஆண்டுகளாக லாபத்தில் இயங்கி வருகிறோம். கடந்த நிதி ஆண்டில், 1,450 கோடி வழங்க திட்டமிட்டோம்; 1,250 கோடி ரூபாய் வழங்கினோம். அதில், 90 சதவீதத்திற்கு அதிகமாக, தொழில் நிறுவனத்தினர் திருப்பி செலுத்தியுள்ளனர். எனவே, இந்த நிதி ஆண்டில் கூடுதலாக, 350 கோடி கடன் வழங்க முடிவு செய்யப்பட்டு, இதுவரை, 600 கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)