வர்த்தகம் » ஆட்டோமொபைல்
செப்டம்பரில் உள்நாட்டு கார் விற்பனை 15 % அதிகரிப்பு
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
07 அக்2016
15:04

புதுடில்லி : செப்டம்பர் மாதத்தில் உள்நாட்டு கார் விற்பனை 15 சதவீதம் அதிகரித்துள்ளது. இந்த மாதத்தில் மொத்தம் 1,95,259 கார்கள் விற்பனையாகி உள்ளன. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் 1,69,590 கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டுள்ளன.
இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தி கழகம் வெளியிட்டுள்ள புள்ளிவிபரத்தின் படி, இந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் மோட்டார் சைக்கிள் விற்பனை 16.33 சதவீதம் அதிகரித்து 11,86,770 ஆக உள்ளது. கடந்த ஆண்டு இதே மாதத்தில் மோட்டார் சைக்கிள் விற்பனை 10,20,204 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது. இருசக்கர வாகனவிற்பனை 21.59 சதவீதம் அதிகரித்து 18,68,993 ஆக இருந்தது. அதே சமயம், சரக்கு வாகன விற்பனை 1.95 சதவீதமாக சரிவடைந்துள்ளது.
Advertisement
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்

புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு அக்டோபர் 07,2016
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்

அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் அக்டோபர் 07,2016
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்

பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது அக்டோபர் 07,2016
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்

ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி அக்டோபர் 07,2016
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்

புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!