சிறு தொழில் கடன் இலக்கு ரூ.350 கோடி அதிகரிப்புசிறு தொழில் கடன் இலக்கு ரூ.350 கோடி அதிகரிப்பு ... பாது­காப்பு துறை மூலம் அசோக் லேலாண்­டுக்கு வருவாய் பாது­காப்பு துறை மூலம் அசோக் லேலாண்­டுக்கு வருவாய் ...
உள்­நாட்டில் கார் விற்­பனை 1.95 லட்­ச­மாக அதி­க­ரிப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

08 அக்
2016
07:22

புது­டில்லி : கடந்த செப்., மாதத்தில், உள்­நாட்டில், 1.95 லட்சம் கார்கள் விற்­ப­னை­யாகி உள்­ளன. இது, முந்­தைய ஆண்டின், இதே காலத்தில், 1.69 லட்சம் கார்­க­ளாக குறைந்­தி­ருந்­தன. இதே காலத்தில், மொத்த பய­ணிகள் வாக­னங்கள் விற்­பனை, 19.92 சத­வீதம் உயர்ந்து, 2.32 லட்­சத்தில் இருந்து, 2.78 லட்­ச­மாக அதி­க­ரித்­துள்­ளது. மோட்டார் சைக்கிள் விற்­பனை, 16.33 சத­வீதம் உயர்ந்து, 10.20 லட்­சத்தில் இருந்து, 11.86 லட்­ச­மாக உயர்ந்­துள்­ளது. இருசக்­கர வாக­னங்கள் விற்­பனை, 21.59 சத­வீதம் அதி­க­ரித்து, 15.37 லட்­சத்தில் இருந்து, 18.68 லட்­ச­மாக உயர்ந்­துள்­ளது. அதே­ச­மயம், வர்த்­தக வாக­னங்கள் விற்­பனை, 1.95 சத­வீதம் குறைந்து, 62,845 என்ற எண்­ணிக்­கையில் இருந்து, 61,621 ஆக சரி­வ­டைந்­துள்­ளது. இதை­ய­டுத்து, கடந்த மாதத்தில், அனைத்து வகை வாக­னங்­களின் விற்­பனை, 22.60 லட்­ச­மாக உயர்ந்­துள்­ளது. இது, முந்­தைய ஆண்டில், 18.81 லட்­ச­மாக குறைந்­தி­ருந்­தது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)