‘டீசல்’ வாகன குழப்பத்தை தீர்க்க ஜெர்மனி கோரிக்கை‘டீசல்’ வாகன குழப்பத்தை தீர்க்க ஜெர்மனி கோரிக்கை ... நாட்டின் தங்கம் இறக்­கு­மதி180 கோடி டால­ராக குறைந்­தது நாட்டின் தங்கம் இறக்­கு­மதி180 கோடி டால­ராக குறைந்­தது ...
சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை செப்டம்பர் மாதத்தில் உயர்வு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 அக்
2016
05:32

புது­டில்லி:கடந்த செப்., மாதத்தில், இந்தியாவுக்கு, ‘இ – விசா’ மூலம் வந்த சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை, 68 ஆயிரத்து, 800 ஆக அதிகரித்துள்ளது. இது, முந்தைய ஆண்டின், இதே காலத்தில், 31 ஆயிரத்து, 729 ஆக குறைந்திருந்தது.
சுற்றுலா துறையை மேம்படுத்த, மத்திய, மாநில அரசுகள், பல நடவடிக்கை எடுத்து வருகின்றன. அதனால் நடப்பு ஜன., – செப்., வரையிலான காலத்தில், இ – விசா மூலம், 6.75 லட்சம் பேர் இந்தியாவுக்கு வந்துள்ளனர். இது, முந்தைய ஆண்டின், இதே காலாண்டில், 2.01 லட்சமாக குறைந்திருந்தது.
வெளிநாட்டு பயணிகளை ஈர்த்ததில், 51.71 சதவீத பங்குடன், டில்லி விமான நிலையம் முதலிடத்தில் உள்ளது. இதை தொடர்ந்து, மும்பை, 21.06 சதவீதம்; பெங்களூரு, 6.44 சதவீதம்; சென்னை விமான நிலையம், 6.27 சதவீதம் என்றளவில் உள்ளன. அதிக சுற்றுலா பயணிகள் வந்ததில், இங்கிலாந்து, அமெரிக்கா ஆகிய நாடுகள் முன்னணியில் உள்ளன.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)