வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
ஏற்ற, இறக்கத்துடன் வர்த்தகத்தை துவக்கிய இந்திய பங்குச்சந்தைகள்
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
17 அக்2016
10:04

மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் இன்று (அக்.,17) ஏற்றத்துடன் துவங்கிய போதிலும், சிறிது நேரத்திலேயே சரிய துவங்கின. சர்வதேச சந்தையில் இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்துள்ளதும், சர்வதேச சந்தைகளில் ஏற்பட்டுள்ள நெருக்கடியின் காரணமாகவும் இந்திய பங்குச்சந்தைகள் சரிந்துள்ளன.
இன்றைய வர்த்தக நேர துவக்கத்தின் போது (காலை 9 மணி நிலவரம்) சென்செக்ஸ் 15.52 புள்ளிகள் உயர்ந்து 27, 689.12 புள்ளிகளாகவும், நிப்டி 1.25 புள்ளிகள் சரிந்து 8582.15 புள்ளிகளாகவும் உள்ளன. ஐசிஐசிஐ வங்கி, இன்போசிஸ், எஸ்பிஐ, கெயில் உள்ளிட்ட நிறுவன பங்குகள் ஏற்றத்துடனும், பஜாஜ் ஆட்டோ, டிசிஎஸ், ஹச்டிஎப்சி உள்ளிட்ட நிறுவன பங்குகள் சரிவுடனும் காணப்படுகின்றன.
Advertisement
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு அக்டோபர் 17,2016
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்

அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் அக்டோபர் 17,2016
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்

பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது அக்டோபர் 17,2016
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்

ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி அக்டோபர் 17,2016
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்

புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!