டீசல் விலை உயர்வால் லாரி வாடகை அதிகரிப்புடீசல் விலை உயர்வால் லாரி வாடகை அதிகரிப்பு ... அல்ட்ராடெக் சிமெண்ட்  காலாண்டு நிகரலாபம் ரூ.614 கோடி அல்ட்ராடெக் சிமெண்ட் காலாண்டு நிகரலாபம் ரூ.614 கோடி ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
பங்கு தரகர்களிடம் வங்கி விபரங்களை கேட்கிறது பிஎஸ்இ
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 அக்
2016
15:38

புதுடில்லி : பங்கு தரகர்கள் தங்களின் வங்கி கணக்கு உள்ளிட்ட விபரங்களை அக்டோபர் 26ம் தேதிக்குள் ஒப்படைக்க வேண்டும் என பிஎஸ்இ கேட்டுக் கொண்டுள்ளது.பங்கு தரகர்கள் தங்களின் வாடிக்கையாளர்களின் நிதியை எந்த வகையிலானது தவறாக பயன்படுத்துகிறார்களா என்பதை கண்காணிக்க வேண்டும் என பங்குச்சந்தைகள் ஒழுங்குமுறை கழகமான செபி கடந்த மாதம் கூறி இருந்தது. இந்த வழிகாட்டுதலின் பேரில் தரகர்களின் நிதி நிலையை மற்றும் நிதி பரிமாற்றங்களை கண்காணிக்கவும் இந்த புதிய முறை கொண்டு வரப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய வங்கிகள் குறித்த விபரங்களும் ஒரு வாரத்திற்குள் ஒப்படைக்க வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)