மீண்டும் டாடா குழும தலைவரானார் ரத்தன் டாடாமீண்டும் டாடா குழும தலைவரானார் ரத்தன் டாடா ... 100 கோடி டாலர் வருவாய்; யுரேகா போர்ப்ஸ் திட்டம் 100 கோடி டாலர் வருவாய்; யுரேகா போர்ப்ஸ் திட்டம் ...
ஜவுளி துறை­யிலும் இறங்க பதஞ்­சலி நிறு­வனம் முடிவு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 அக்
2016
23:06

இந்துார் : பதஞ்­சலி நிறு­வனம், ஜவுளித் துறையில் கள­மி­றங்க முடிவு செய்­துள்­ளது.
யோகா குரு, பாபா ராம்­தே­வுக்கு சொந்­த­மா­னது பதஞ்­சலி நிறு­வனம். இந்­நி­று­வனம், ஆயுர்­வேதம், மூலிகை, உணவுப் பொருட்கள் தயா­ரிப்பு, விற்­ப­னையில் ஈடு­பட்டு வரு­கி­றது. தற்­போது, பதஞ்­சலி, ஜவுளி உற்­பத்­தி­யிலும் கள­மி­றங்க முடிவு செய்­துள்­ளது.
இது குறித்து, பாபா ராம்தேவ் கூறி­ய­தா­வது: இந்­தியா, 25 லட்சம் கோடி ரூபாய் மதிப்­புள்ள பொருட்­களை இறக்­கு­மதி செய்­கி­றது. இதில், சீனாவில் இருந்து இறக்­கு­மதி செய்­வதன் மதிப்பு, நான்கு லட்சம் கோடி ரூபாய். இதை தவிர்க்க, இந்­தி­யாவில் உற்­பத்­தியை அதி­க­ரிக்க வேண்டும். பதஞ்­சலி, ஜவுளி உற்­பத்­தியில் கள­மி­றங்க முடிவு செய்­துள்­ளது. இதன் மூலம், பாரம்­ப­ரிய ஆடை­க­ளான, குர்தா, பைஜாமா போன்ற ஆடைகள் உற்­பத்தி செய்­யப்­படும். இதன் மூலம், பதஞ்­சலி ஒட்­டு­மொத்த அளவில், 10 ஆயிரம் கோடி ரூபாய் அள­வுக்கு வருவாய் ஈட்டும். இவ்­வாறு அவர் கூறினார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)