ஜவுளி துறை­யிலும் இறங்க பதஞ்­சலி நிறு­வனம் முடிவுஜவுளி துறை­யிலும் இறங்க பதஞ்­சலி நிறு­வனம் முடிவு ... ஹங்­கேரி நாட்டில் தொழிற்­சாலை அப்­பல்லோ டயர்ஸ் அமைக்­கி­றது ஹங்­கேரி நாட்டில் தொழிற்­சாலை அப்­பல்லோ டயர்ஸ் அமைக்­கி­றது ...
100 கோடி டாலர் வருவாய்; யுரேகா போர்ப்ஸ் திட்டம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 அக்
2016
23:07

புது­டில்லி : யுரேகா போர்ப்ஸ், 100 கோடி டாலர் வருவாய் ஈட்டும் நிறு­வ­ன­மாகஉரு­வெ­டுக்க திட்­ட­மிட்டு உள்­ளது.
யுரேகா போர்ப்ஸ், தண்ணீர் சுத்­தி­க­ரிப்பு மற்றும் காற்று சுத்­தி­க­ரிப்பு சாத­னங்கள் விற்­ப­னையில் ஈடு­பட்டு வரு­கி­றது. இந்­நி­று­வனம், தற்­போது, ஐரோப்பா, வட மற்றும் தென் அமெ­ரிக்க நாடு­களில், தொழிலை விரி­வு­ப­டுத்தி உள்­ளது. இதன் மூலம், 2020ல், 100 கோடி டாலர் வருவாய் ஈட்டும் நிறு­வ­ன­மாக உருவெடுக்க திட்­ட­மிட்டு உள்­ளது.
இது குறித்து, அந்­நி­று­வ­னத்தின் அதி­காரி ஒருவர் கூறி­ய­தா­வது: எங்கள் நிறு­வனம், தண்ணீர் மற்றும் காற்று சுத்­தி­க­ரிப்பில், பல சாத­னங்­களை விற்­பனை செய்து வரு­கி­றது. மேலும், எங்கள் நிறு­வனம், துணை நிறு­வ­ன­மான லக்ஸ் இண்­டர்­நே­ஷனல் மூலம், 48 நாடு­களில், தயா­ரிப்­பு­களை விற்­பனை செய்து வரு­கி­றது. வரும், 2020ல், 100 கோடி டாலர் வருவாய் ஈட்ட திட்­ட­மி­டப்­பட்டு உள்­ளது. இவ்­வாறு அவர் கூறினார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)