தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 அதிகரிப்புதங்கம் விலை சவரனுக்கு ரூ.80 அதிகரிப்பு ... பெட்­ரோ­லிய ரசா­யன பூங்கா ர­ளாவில் அமைக்க அனு­மதி பெட்­ரோ­லிய ரசா­யன பூங்கா ர­ளாவில் அமைக்க அனு­மதி ...
100 உண­வ­கங்கள் துவக்க யெல்லோ டை திட்டம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 அக்
2016
07:35

மும்பை : யெல்லோ டை நிறு­வனம், ஐந்து ஓட்­டல்­களை துவக்க முடிவு செய்­துள்­ளது.
இந்­தி­யாவில், யெல்லோ டை ஹாஸ்­பி­டா­லிட்டி நிறு­வனம், ஓட்டல் மற்றும் உண­வ­கங்­களை, பல இடங்­களில் நடத்தி வரு­கி­றது. தற்­போது அந்­நி­று­வனம், புதி­தாக, ஐந்து உண­வ­கங்­களை துவக்க திட்­ட­மிட்டு உள்­ளது. இவற்றில், பஞ்சாப், ஐத­ராபாத் போன்ற நக­ரங்­களில், புகழ்­பெற்ற உணவு வகைகள் விற்­கப்­பட உள்­ளன. இந்­நி­று­வனம், முக்­கிய நக­ரங்கள் தவிர்த்து, இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை நக­ரங்­க­ளிலும், உண­வ­கங்­களை துவக்க உள்­ளது.
இது குறித்து, அந்­நி­று­வ­னத்தின் அதி­காரி ஒருவர் கூறி­ய­தா­வது:உண­வ­கங்­க­ளுக்கு வரும் வாடிக்­கை­யா­ளர்­களின் எண்­ணிக்கை அதி­க­ரித்து வரு­கி­றது. எனவே, எங்கள் நிறு­வனம், புதிய இடங்­களில் உண­வ­கங்­களை அமைத்து வரு­கி­றது. இதற்­காக, 1.50 கோடி – இரண்டு கோடி டாலர் முத­லீடு செய்­யப்­பட்டு உள்­ளது. வரும், 2019க்குள், 100 உண­வ­கங்கள் துவக்க உள்ளோம். இவ்­வாறு அவர் கூறினார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)