ஏ.டி.எம். மூலம் தங்க நாணயங்கள் விற்பனை: பெங்களூருவில் தொடக்கம்ஏ.டி.எம். மூலம் தங்க நாணயங்கள் விற்பனை: பெங்களூருவில் தொடக்கம் ... பொருட்கள் விற்­ப­னையில் விதி­மீறல்:அமேசான், பிளிப்கார்ட் மீது வழக்கு பொருட்கள் விற்­ப­னையில் விதி­மீறல்:அமேசான், பிளிப்கார்ட் மீது வழக்கு ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
சரிவிலிருந்து மீண்டன இந்திய பங்குச்சந்தைகள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 அக்
2016
16:06

மும்பை : ஆசிய பங்குச்சந்தைகளில் ஏற்பட்ட சரிவின் காரணமாக காலையில் சரிவுடன் துவங்கிய இந்தியப் பங்குச்சந்தைகள், பிற்பகல் வர்த்தகத்தின் போது ஏற்றம் அடைந்தன. இந்திய சந்தைகளில் வெளிநாட்டு நிறுவனங்களின் முதலீடு அதிகரித்ததன் காரணமாகவும், மாருதி சுசுகி, ஓஎன்ஜிசி போன்ற இந்திய நிறுவனங்களின் 2வது காலாண்டு நிகரலாபம் எதிர்பார்த்ததை விட அதிகரித்துள்ளதாக அறிவித்ததன் காரணமாகவும் இந்திய பங்குச்சந்தைகள் சரிவிலிருந்து மீண்டன.இன்றைய வர்த்தக நேர முடிவில் சென்செக்ஸ் 79.39 புள்ளிகள் உயர்ந்து 27,915.90 புள்ளிகளாகவும், நிப்டி 4.15 புள்ளிகள் உயர்ந்து 8611.10 புள்ளிகளாகவும் உள்ளன. ஹச்டிஎப்சி, ஐசிஐசிஐ வங்கி, ஐடிசி, பார்தி ஏர்டெல் உள்ளிட்ட நிறுவன பங்குகள் ஏற்றத்துடனும், ஹீரோ மோட்டோகார்ப், ஏசியன் பெயின்ட்ஸ், விப்ரோ, எஸ்பிஐ, பஜாஜ் ஆட்டோ ஆகிய நிறுவன பங்குகள் சரிவுடனும் காணப்படுகின்றன.

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)