மொபைல் பயன்­ப­டுத்­துவோர் 2020ல் 100 கோடி­யாக அதி­க­ரிப்பர்மொபைல் பயன்­ப­டுத்­துவோர் 2020ல் 100 கோடி­யாக அதி­க­ரிப்பர் ... ரத்தன் டாடா – மிஸ்­திரி மோதல்: ‘செபி’ விசா­ரணை ரத்தன் டாடா – மிஸ்­திரி மோதல்: ‘செபி’ விசா­ரணை ...
ஜி.எஸ்.எம்.ஏ., தலைவராகசுனில் பார்தி மிட்டல் தேர்வு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 அக்
2016
04:03

புதுடில்லி:பார்தி எண்டர்பிரைசஸ் நிறுவனர் மற்றும் தலைவரு மான, சுனில் பார்தி மிட்டல், சர்வதேச மொபைல் போன் சேவை மற்றும் தயாரிப்பு நிறுவனங்களின் அமைப்பான, ஜி.எஸ்.எம்.ஏ.,வின் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
கடந்த, 2003ல் துவக்கப்பட்ட இதன் நிர்வாக குழுவில், முதன் முறையாக, இந்தியாவைச் சேர்ந்த ஒருவர் தலைவராக தேர்வாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. டில்லியில் நேற்று நடந்த, ஜி.எஸ்.எம்.ஏ., இயக்குனர் குழு கூட்டத்தில், மிட்டல் மற்றும் புதிய இயக்குனர்கள், 26 பேர் தேர்வு செய்யப்பட்டனர். கடந்த மூன்று ஆண்டுகளாக, ஜி.எஸ்.எம்.ஏ., தலைவராக பணியாற்றி வரும், ஜான் பிரெட்ரிக் பாக்சாஸ், இந்தாண்டு இறுதியில் பதவி விலகுகிறார். இதையடுத்து, ௨௦௧௭ ஜன., 1ல், ஜி.எஸ்.எம்.ஏ., தலைவராக, சுனில் பார்தி மிட்டல் பதவி ஏற்பார். அவர், இரண்டு ஆண்டுகள் பதவி வகிப்பார் என, ஜி.எஸ்.எம்.ஏ., வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)