சேவை துறை வளர்ச்சி பி.எம்.ஐ., குறி­யீடு உயர்வுசேவை துறை வளர்ச்சி பி.எம்.ஐ., குறி­யீடு உயர்வு ... இரு­சக்­கர வாக­னங்கள் துறை விறு விறு வளர்ச்சி இரு­சக்­கர வாக­னங்கள் துறை விறு விறு வளர்ச்சி ...
ரூ.100 மட்டும் தரும் ஏ.டி.எம்., ரிசர்வ் வங்­கி புதிய திட்டம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 நவ
2016
23:22

மும்பை : ரிசர்வ் வங்கி வெளி­யிட்­டுள்ள அறிக்கை: பொது­மக்கள் பயன்­பெறும் நோக்கில், வங்­கிகள் மற்றும் ஏ.டி.எம்.,களில், 100 ரூபாய் நோட்­டுக்­களை அதிக அளவில் வழங்க நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டுள்­ளது. இதன்­படி, சோதனை அடிப்­ப­டையில், குறிப்­பிட்ட, ஏ.டி.எம்.,களில் 100 ரூபாய் நோட்­டுக்கள் மட்டும் வழங்க முடிவு செய்­யப்­பட்­டுள்­ளது.
முதற்­கட்­ட­மாக, 10 சத­வீத, ஏ.டி.எம்.,களில், 100 ரூபாய் நோட்­டுக்கள் மட்டும் கிடைக்க வசதி செய்­யப்­படும். இத்­திட்­டத்தை செயல்­ப­டுத்­து­மாறு, அனைத்து வங்­கி­க­ளுக்கும் அறிக்கை அனுப்பி வைக்­கப்­பட்­டுள்­ளது. அத்­துடன், ஏ.டி.எம்.,களில் அதிகளவில், 100 ரூபாய் நோட்­டுக்­களை நிரப்ப, வங்­கிகள் அறி­வு­றுத்­தப்­பட்­டுள்­ளன. அழுக்­கான, பழைய கரன்­சிகள் புழக்­கத்தை குறைத்து, துாய்­மை­யான கரன்­சி­களை அதி­க­ரிக்கும் கொள்­கைப்­ப­டியும், பொது­மக்­களின் நியா­ய­மான தேவையை பூர்த்தி செய்­யவும், இந்­ந­ட­வ­டிக்கை எடுக்­கப்­ப­டு­கி­றது. இவ்­வாறு அதில் கூறப்­பட்­டுள்­ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)