சிட்டி யூனியன் வங்­கியின் ரோபோ சேவை அறி­முகம்சிட்டி யூனியன் வங்­கியின் ரோபோ சேவை அறி­முகம் ... 7 லட்சம் மாண­வர்­களை தொழி­ல­தி­பர்­க­ளாக்க இலக்கு: மத்­திய அரசு புதிய திட்டம் 7 லட்சம் மாண­வர்­களை தொழி­ல­தி­பர்­க­ளாக்க இலக்கு: மத்­திய அரசு புதிய ... ...
துறை­மு­கங்­களை மேம்­ப­டுத்த ரூ.1 லட்சம் கோடி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 நவ
2016
06:08

புது­டில்லி : ‘‘நம் நாட்டில், 1 லட்சம் கோடி ரூபாய் செலவில், துறை­மு­கங்­களை நவீ­ன­மாக்கி, மேம்­ப­டுத்தும் திட்­டங்கள் விறு­வி­றுப்­பாக நடை­பெற்று வரு­கின்­றன,’’ என, மத்­திய கப்பல் போக்­கு­வ­ரத்து துறை அமைச்சர் நிதின் கட்­கரி தெரி­வித்துள்ளார்.
தனியாரை விடஅவர், டில்­லியில், அடுத்த தலை­முறை துறை­மு­கங்­களின் அடிப்­படை கட்­ட­மைப்பு மற்றும் தொழில்­நுட்பம் குறித்து, தகவல் தொழில்­நுட்ப செயல்­பாட்டு குழுவின் ஆய்­வ­றிக்­கையை வெளி­யிட்டு பேசி­ய­தா­வது: கடந்த இரு ஆண்­டு­க­ளாக, துறை­மு­கங்­களை மேம்­ப­டுத்த, மத்­திய அரசு எடுத்த நட­வ­டிக்­கைகள் நல்ல பலனை தந்­துள்­ளன. இந்­தாண்டு, தனி­யாரை விட, அரசு துறை­மு­கங்­களின் செயல்­பாடு சிறப்­பாக உள்­ளது.
துறை­முக ரயில் இணைப்பு கழகம், ஏரா­ள­மான திட்­டங்­களை செயல்­ப­டுத்தி வரு­கிறது. அதில், ஒடி­சாவில், 6,000 கோடி ரூபாய் முத­லீட்டில் மேற்­கொள்­ளப்­பட்டு வரும், தால்ச்சர் – பரதிப் துறை­முகம் இடை­யி­லான, 200 கி.மீ., ரயில் பாதை திட்­டமும் அடங்கும். இது தவிர, ஆறு புதிய துறை­மு­கங்­களை உரு­வாக்கும் பணியும் நடை­பெற்று வரு­கி­றது.
துரித வேகத்தில்துறை­மு­கங்­களை நவீ­ன­மாக்­கவும், அவற்­றுடன், சாலை, ரயில் போக்­கு­வ­ரத்தை இணைக்­கவும், பல்­வேறு நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­பட்டு வரு­கின்­றன. பழைய விதி­மு­றைகள் அடி­யோடு நீக்­கப்­பட்டு உள்­ளன. திட்­டங்கள், துரித வேகத்தில் செயல்­ப­டுத்­தப்­பட்டு வரு­கின்­றன. சரக்­கு­களை விரை­வாக கொண்டு செல்ல, துறை­மு­கங்­களில் தகவல் தொழில்­நுட்ப கொள்கை திட்­டங்­களை, வளர்ந்த நாடு­க­ளுக்கு இணை­யாக மேம்­ப­டுத்த வேண்டும் என, ஆய்­வ­றிக்கை கூறு­கி­றது.
ஆனால், நம் நாட்டில், அத்­த­கைய செயல்­பாடு, இன்னும் துவக்க நிலை­யி­லேயே உள்­ளது. சிங்­கப்பூர், ரோட்­டர்டாம் துறை­மு­கங்கள், தகவல் தொழில்­நுட்ப பயன்­பாடு மூலம், சரக்கு போக்­கு­வ­ரத்தை விரை­வு­ப­டுத்தி வெற்றி கண்­டுள்­ளன. ஆய்­வ­றிக்­கையின் வழி­காட்­டு­தல்­படி, இந்­திய துறை­மு­கங்­களில், தகவல் தொழில்­நுட்ப பயன்­பாட்டை அதி­க­ரிக்கும் நட­வ­டிக்­கைகள் தீவி­ரப்­ப­டுத்­தப்­படும்.இவ்­வாறு அவர் கூறினார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)