நிதி முறை­கேடு: விசா­ரணை வளை­யத்தில் 24 நிறு­வ­னங்கள்நிதி முறை­கேடு: விசா­ரணை வளை­யத்தில் 24 நிறு­வ­னங்கள் ... இந்­திய சேவை துறையின் ஆத­ர­வின்றிவளர்ந்த நாடு­களின் பொரு­ளா­தாரம் நக­ராது இந்­திய சேவை துறையின் ஆத­ர­வின்றிவளர்ந்த நாடு­களின் பொரு­ளா­தாரம் நக­ராது ...
சரக்கு வாக­னங்­க­ளுக்கு தினமும் ரூ.1,400 கோடி இழப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 நவ
2016
00:23

புது­டில்லி:மத்­திய அரசின் அறி­விப்பால், சரக்கு வாக­னங்­க­ளுக்கு, தினமும், 1,400 கோடி ரூபாய் இழப்பு ஏற்­பட்­டுள்­ள­தாக, அகில இந்­திய மோட்டார் வாகன போக்­கு­வ­ரத்து காங்கிரஸ் தெரி­வித்து உள்­ளது. இது குறித்து, அந்த அமைப்பினர் கூறி­ய­தா­வது:மத்­திய அரசு, பழைய, 500 – 1,000 ரூபாய் நோட்­டு­களை செல்­லாது என, அறி­வித்­ததால், சரக்கு வாகன சேவை முற்­றி­லு­மாக பாதிக்­கப்­பட்டு உள்­ளது. நெடுஞ்­சா­லை­களில், சுங்க வரி வசூல், தற்­கா­லி­மாக நிறுத்­தப்­பட்டு உள்­ளது, வர­வேற்­கத்­தக்கது.இருப்­பினும், அரசின் அறி­விப்பால், சரக்கு வாக­னங்­க­ளுக்கு, தினமும், 1,400 கோடி ரூபாய் இழப்பு ஏற்­பட்­டுள்­ளது.
சரக்கு வாகன தொழில் மூலம், நேரடி மற்றும் மறை­முக­மாக, 10 லட்சம் பேர் வேலை­வாய்ப்பு பெற்­று உள்­ளனர்.இவர்கள், கடும் பாதிப்­புக்­குள்­ளாகி உள்­ளனர். மத்திய அரசின் கரன்சி நட­வ­டிக்­கையால், வாக­னங்­களில், காய்கறி, பழங்கள், பால் உள்ளிட்ட சரக்­கு­களை ஏற்­று­வதில் சிரமம் ஏற்­பட்­டுள்ளது. போக்­கு­வ­ரத்து துறைக்­கான மொத்த செலவில், பெட்ரோல், டீசல், வாக­னங்­களில் பழுது என, 80 சத­வீதம், ரொக்கம் மூலமே நடக்­கி­றது.தற்­போது, வங்­கி­களில் பணம் எடுக்­கவும், கட்­டுப்­பாடு விதிக்­கப்­பட்டு உள்­ளது. இதனால், சரக்கு வாக­னங்­க­ளுக்கு, தினமும், 1,400 கோடி ரூபாய் அள­வுக்கு இழப்புஏற்­பட்­டுள்­ளது. இவ்­வாறு அவர்கள் கூறினார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)