தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 அதிகரிப்புதங்கம் விலை சவரனுக்கு ரூ.120 அதிகரிப்பு ... அரசின் கரன்சி நட­வ­டிக்­கையால் விற்­பனை பாதிப்பு இல்லை அரசின் கரன்சி நட­வ­டிக்­கையால் விற்­பனை பாதிப்பு இல்லை ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
6 நாள் சரிவுக்கு பின்னர் பங்குச்சந்தைள் உயர்வுடன் முடிந்தன
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 நவ
2016
15:58

மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் கடந்த 6 நாட்கள் சரிவை சந்தித்து வந்த நிலையில் இன்று(நவ., 22-ம் தேதி) உயர்வுடன் ஆரம்பமாகி, உயர்வுடனேயே முடிந்தன. இன்றைய வர்த்தகம் துவங்கும்போது சென்செக்ஸ் 261 புள்ளிகளும், நிப்டி 83 புள்ளிகளும் உயர்வுடன் ஆரம்பமாகின. ஆசிய பங்குச்சந்தைகளில் காணப்பட்ட ஏற்றத்தாலும் முன்னணி நிறுவன பங்குகள் உயர்வுடன் இருந்ததாலும் இன்றைய வர்த்தகம் தொடர்ந்து உயர்வுடனேயே முடிந்தன.
வர்த்தகநேர முடிவில் மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 195.64 புள்ளிகள் உயர்ந்து 25,960.78-ஆகவும், நிப்டி 73.20 புள்ளிகள் உயர்ந்து 8,002.30-ஆகவும் முடிந்தன.
இன்றைய வர்த்தகத்தில் 1475 நிறுவன பங்குகள் உயர்வுடனும், 1083 நிறுவன பங்குகள் சரிந்தும் 189 நிறுவன பங்குகள் மாற்றமின்றியும் முடிந்தன.

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)