நார்வே நிறுவனங்களின் சர்வே :ஊழலும், ‘சிவப்பு நாடா’ முறையும் இந்தியாவில் தொழில் துவங்க தடையாக உள்ளன நார்வே நிறுவனங்களின் சர்வே :ஊழலும், ‘சிவப்பு நாடா’ முறையும் இந்தியாவில் ... ... எஸ்.பி.ஐ., லைப் பங்கு வெளி­யீடு துவக்கம் எஸ்.பி.ஐ., லைப் பங்கு வெளி­யீடு துவக்கம் ...
நிறு­வ­னங்­களின் பண வரம்பைஉயர்த்த ‘அசோசெம்’ கோரிக்கை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

04 டிச
2016
05:08

புது­டில்லி:மத்­திய நிதி­ய­மைச்சர் அருண் ஜெட்­லிக்கு, இந்­திய வர்த்­தகக் கூட்­ட­மைப்­பான, ‘அசோசெம்’ அனுப்­பி­யுள்ள கடிதம்: நிறு­வ­னங்கள், வங்கி நடப்பு கணக்கில் இருந்து, ஒரு வாரத்­திற்கு, 50 ஆயிரம் ரூபாய் மட்­டுமே எடுக்க அனு­மதி வழங்­கப்­பட்டு உள்­ளது; இந்த வரம்பை உயர்த்த வேண்டும். நிறு­வ­னங்­களின் அனைத்து செல­வி­னங்­களும், தணிக்­கைக்கு உட்­ப­டுத்­தப்­பட்டு, வரு­மான வரித்­து­றையால் ஆய்வு செய்­யப்­படு­கிறது. அதனால், பணப் பரி­வர்த்­தனை வரம்பை, நிறு­வ­னங்கள்தவ­றாக பயன்­ப­டுத்த வாய்ப்­பில்லை. மேலும், பணத் தட்­டுப்­பாடு கார­ண­மாக, குறு, சிறு, நடுத்­தர நிறு­வ­னங்கள் பாதிக்­கப்­பட்டு உள்­ளன.
அவை, வங்­கி­களில் வாங்­கிய கட­னுக்கு, குறித்த காலத்தில் வட்டி செலுத்த முடி­யாத நிலை ஏற்­பட்­டுள்­ளது. இதை கருத்தில் கொண்டு, குறு, சிறு, நடுத்­தர நிறு­வ­னங்­களின் கடன்­களை மறு­சீ­ர­மைத்து, கூடுதல் நிதி­யு­தவி வழங்க வேண்டும்; கால தாம­தத்­திற்கு அப­ராதம் விதிக்கக் கூடாது. வங்­கி­களில், பணப்­பு­ழக்­கத்தை அதி­க­ரிக்க நட­வ­டிக்கை எடுக்க வேண்டும். இது, வங்­கி­க­ளிடம் போதிய பணம் உள்­ளது என்ற நம்­பிக்­கையை, மக்­க­ளிடம் ஏற்­ப­டுத்தும். அதனால், அவர்கள், அச்­சத்தில் அதிக ரொக்­கத்தை கையி­ருப்பில் வைப்­பது குறையும். இவ்­வாறு அதில் கூறப்­பட்டு உள்­ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)