இந்­தி­யாவில் முத­லீடு செய்ய சிங்­கப்­பூ­ருக்கு அழைப்புஇந்­தி­யாவில் முத­லீடு செய்ய சிங்­கப்­பூ­ருக்கு அழைப்பு ... தங்கம் விலை சவரனுக்கு ரூ.48 உயர்வு தங்கம் விலை சவரனுக்கு ரூ.48 உயர்வு ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
வங்கி கணக்கில் ரூ.5 லட்சம் இருந்தால் புதிய கட்டுப்பாடு: ரிசர்வ் வங்கி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 டிச
2016
10:45

புதுடில்லி : வங்கி கணக்கில் ரூ.5 லட்சம் வைத்திருப்பவர்கள் மற்றும் நவம்பர் 9-ந்தேதிக்கு பிறகு, ரூ.2 லட்சத்துக்கு மேல் டெபாசிட் செய்தவர்கள் ஆகியோருக்கு புதிய கட்டுப்பாட்டை ரிசர்வ் வங்கி விதித்துள்ளது.
இதன்படி, மேற்கண்ட நபர்கள், தங்கள் வங்கி கணக்கில் வருமான வரி நிரந்தர கணக்கு எண்ணை (பான் எண்) இணைக்க வேண்டும் அல்லது படிவம் 60-ஐ பூர்த்தி செய்து அளிக்க வேண்டும். இதை செய்யாவிட்டால், அவர்களது வங்கி கணக்கை இயக்க முடியாது என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. பணம் எடுப்பது, மற்றொரு கணக்குக்கு பணத்தை மாற்றுவது உள்பட எந்த செயல்பாடுகளையும் செய்ய முடியாது. இதன்மூலம், கறுப்பு பணம் செலுத்தியவர்கள் மட்டுமின்றி, கறுப்பு பணத்தை வெள்ளை ஆக்கும் முயற்சிக்கு உதவிய சாதாரண ஏழை, எளிய மக்களும் தங்களது வங்கி கணக்கை இயக்க முடியாத நிலை ஏற்படும் என்று ரிசர்வ் வங்கி கருதுகிறது. வருமான வரி சட்டம் 114 பி விதியின் கீழ், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே, ‘ஜன்தன்’ வங்கி கணக்குகளில் அதிக பணம் டெபாசிட் செய்யப்பட்டதால்தான், அந்த கணக்குகளில் இருந்து மாதத்துக்கு ரூ.10,000 மட்டுமே எடுக்க முடியும் என்று ரிசர்வ் வங்கி கட்டுப்பாடு விதித்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)