அன்­னிய நேரடி முத­லீட்டில் மொரீ­ஷியஸ் முத­லிடம்அன்­னிய நேரடி முத­லீட்டில் மொரீ­ஷியஸ் முத­லிடம் ... பண ­ம­திப்பு நீக்க நட­வ­டிக்­கையால் நிறு­வ­னங்­களின் வளர்ச்சி பாதிப்பு பண ­ம­திப்பு நீக்க நட­வ­டிக்­கையால் நிறு­வ­னங்­களின் வளர்ச்சி பாதிப்பு ...
குறு, சிறு தொழில் நிறு­வன கடன்; மத்­திய அரசு – மெர்­கன்டைல் வங்கி ஒப்­பந்தம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 டிச
2016
23:42

சென்னை : குறு, சிறு தொழில் நிறு­வ­னத்­தினர், கடன் கோரி அளிக்கும் மனுக்­களை, வங்­கியின் பரி­சீல­னைக்கு, ஆன்லைன் மூலம் அனுப்பும் வச­திக்­காக, மத்­திய அரசும், தமிழ்­நாடு மெர்­கன்டைல் வங்­கியும் ஒப்­பந்தம் செய்­துள்­ளன.
மத்­திய அரசின், தேசிய சிறு தொழில் நிறு­வனம், அனைத்து மாநி­லங்­க­ளிலும், கிளை அலு­வ­ல­கங்­களை வைத்­துள்­ளது. அதன் மூலம், குறு, சிறு, தொழில் நிறு­வ­னங்­க­ளுக்கு, வங்­கி­க­ளிடம் இருந்து கடன் பெற்று தரப்­ப­டு­கி­றது. அந்த மனுக்கள் சேக­ரிக்­கப்­பட்டு, மொத்­த­மாக, வங்­கி­க­ளுக்கு அனுப்­பு­வது வழக்கம். அதை மாற்றி, இணை­ய­தளம் மூலம் அனுப்பும் மையங்கள், நாடு முழு­வதும் திறக்­கப்­பட்டு வரு­கின்­றன. சென்னை, அண்­ணா­சாலை கிளையில், ஆன்லைன் மையம் துவங்­கப்­பட்­டது. அதை, அந்­நி­று­வன தேசிய தலைவர் ரவீந்தி­ரநாத் துவக்கி வைத்தார். அதில், மண்­டல மேலாளர் ரவிச்­சந்­திரன், தமிழ்­நாடு சிறு, குறு தொழில் நிறு­வன சங்கத் தலைவர் பாபு, பெண்கள் அமைப்பின் தலைவர் மங்­களம் ஆகியோர் பங்கேற்­றனர். தொழில் நிறு­வ­னங்­க­ளிடம் பெறும் மனுக்­களை, ஆன்­லைனில் பரி­சீ­ல­னைக்­காக அனுப்ப, இது­வரை, நாட்டில், 33 வங்­கி­க­ளுடன் ஒப்­பந்தம் போடப்­பட்டு உள்­ளது. 34வதாக, தமிழ்­நாடு மெர்­கன்டைல் வங்­கி­யுடன் ஒப்­பந்தம் செய்­யப்­பட்­டது. அதில், தேசிய சிறு தொழில் நிறு­வன தேசிய தலைவர் ரவீந்­த­ரநாத், வங்­கியின் மேலாண் இயக்­குனர், எச்.எஸ். உபேந்­திரா காமத்தும் கையெ­ழுத்­திட்­டனர்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)