வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
சரிவுடன் வர்த்தகத்தை துவக்கிய பங்குச்சந்தைகள்
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
22 டிச2016
10:12
மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் இன்று சரிவுடன் வர்த்தகத்தை துவக்கி உள்ளன. இன்றைய வர்த்தக நேர துவக்கத்தின் போது சென்செக்ஸ் 57.73 புள்ளிகள் சரிந்து 26,184.65 புள்ளிகளாகவும், நிப்டி 17.10 புள்ளிகள் சரிந்து 8044.20 புள்ளிகளாகவும் இருந்தன. சர்வதேச சந்தையில் இந்திய ரூபாயின் மதிப்பு, தொடர்ந்து 2வது நாளாக உயர்ந்திருந்த போதிலும், முக்கிய தொழில்துறை நிறுவனங்களில் பங்கு மதிப்பு சரிவடைந்ததை அடுத்து, இந்திய பங்குச்சந்தைகள் சரிவை சந்தித்துள்ளன.
ஹச்டிஎப்சி, ஐடிசி, மாருதி சுசுகி, ஐசிஐசிஐ வங்கி, ஓஎன்ஜிசி, ஆசியன் பெயின்ட்ஸ் உள்ளிட்ட நிறுவன பங்குகள் சரிவுடனும், டாடா மோட்டார்ஸ், டிசிஎஸ், இன்போசிஸ், விப்ரோ, டாடா ஸ்டீல் போன்ற பங்குகள் ஏற்றத்துடன் காணப்படுகின்றன.
Advertisement
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு டிசம்பர் 22,2016
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் டிசம்பர் 22,2016
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது டிசம்பர் 22,2016
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி டிசம்பர் 22,2016
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!