விமானத்தில் 'வைபை'க்கு தடைவிமானத்தில் 'வைபை'க்கு தடை ... மாலை நேர நிலவரம், தங்கம் விலை சவரனுக்கு ரூ.112 குறைவு மாலை நேர நிலவரம், தங்கம் விலை சவரனுக்கு ரூ.112 குறைவு ...
மலிவு விலை காய்கறி கடை ரூ.59 கோடிக்கு விற்பனை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 டிச
2016
15:35

மலிவு விலை கடைகளில், மூன்று ஆண்டுகளில், 59 கோடி ரூபாய்க்கு, காய்கறிகள் விற்பனை நடந்துள்ளது.

தமிழகத்தில், 2013ல், காய்கறிகளின் விலை கடுமையாக உயர்ந்தது. அப்போது, முதல்வராக இருந்த ஜெயலலிதா, கூட்டுறவு சங்கங்கள் மூலம், மலிவு விலை காய்கறி கடைகளை துவக்கினார். சென்னை, கோவை உள்ளிட்ட இடங்களில், தற்போது, 73 மலிவு விலை காய்கறி கடைகள் உள்ளன. இவற்றில், நேற்று வரை, 59 கோடி ரூபாய்க்கு, காய்கறிகள் விற்பனையாகி உள்ளன.

இது குறித்து, கூட்டுறவு சங்க அதிகாரி ஒருவர் கூறியதாவது: அரசு கடைகளில், தினமும், 20 முதல், 25 டன் வரை, காய்கறிகள் விற்பனையாகின்றன. தற்போது, வெளிச்சந்தையில், விலை குறைவால், வழக்கமாக வருவோர் மட்டுமே, அரசு கடைகளில், காய்கறி வாங்குகின்றனர். மூன்று ஆண்டுகளில், 59 கோடி ரூபாய் மதிப்புள்ள, 20 ஆயிரத்து, 900 டன் காய்கறிகள் விற்பனையாகி உள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)