10 ஆயிரம் கண்­கா­ணிப்பு கேம­ராக்கள் நிறுவ எல் அண்ட் டி நிறு­வனம் திட்டம்10 ஆயிரம் கண்­கா­ணிப்பு கேம­ராக்கள் நிறுவ எல் அண்ட் டி நிறு­வனம் திட்டம் ... வெளி­நாட்டு சுற்­றுலா பய­ணிகள் அதி­க­ரிப்பு வெளி­நாட்டு சுற்­றுலா பய­ணிகள் அதி­க­ரிப்பு ...
குஜராத் பால் உற்­பத்­தி­யா­ளர்கள் அனை­வ­ருக்கும் வங்கி கணக்கு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 டிச
2016
23:22

ஆம­தாபாத் : குஜ­ராத்தில் உள்ள கைரா மாவட்­டத்தை சேர்ந்த, அனைத்து பால் உற்­பத்­தி­யா­ளர்­களும், வங்கி கணக்கை துவக்­கி­யுள்­ளனர்.
குஜராத் பால் உற்­பத்­தி­யா­ளர்கள் கூட்­ட­மைப்பு, ‘அமுல்’ என்ற பிராண்டில், பால் மற்றும் பால் பொருட்­களை விற்­பனை செய்­கி­றது. அந்த அமைப்பு, மாநிலம் முழு­வதும் உள்ள விவ­சா­யி­க­ளிடம் இருந்து, பால் கொள்­முதல் செய்­கி­றது. குஜராத் மாநில பால் உற்­பத்­தி­யாளர் கூட்­ட­மைப்பில், கைரா மாவட்ட பால் உற்­பத்­தி­யா­ளர்­களும் அடங்­குவர். மத்­திய அரசு, செல்­லாத நோட்டு அறி­விப்பை வெளி­யிட்டு, டிஜிட்டல் பண பரி­வர்த்­த­னையை மேற்­கொள்­ளு­மாறு, அனைவ­ருக்கும் அழைப்பு விடுத்து வரு­கி­றது. மேலும், பால் உற்­பத்­தி­யா­ளர்­க­ளுக்கு, உற்­பத்­தி­யா­ளர்கள் கூட்­ட­மைப்பு, வங்கி கணக்கை துவக்கி கொடுக்க வேண்டும் எனவும் அறி­வு­றுத்தி இருந்­தது. மேலும் உற்­பத்­தி­யா­ளர்­க­ளுக்கு பணம், வங்கி கணக்கு மூல­மா­கவே கொடுக்­கப்­பட வேண்டும் என்றும் கூறி­யி­ருந்­தது. இதை­ய­டுத்து, கைரா மாவட்­டத்தில் உள்ள அனைத்து பால் உற்­பத்­தி­யா­ளர்­களும், வங்கி கணக்கை துவக்கி உள்­ளனர்.
இது­ கு­றித்து, கைரா மாவட்ட பால் உற்­பத்­தி­யாளர் கூட்­ட­மைப்பின் தலைவர் ராம்சிங் பார்மர் கூறி­ய­தா­வது:எங்கள் மாவட்ட பால் கூட்­ட­மைப்பில், 6.71 லட்சம் பேர் உள்­ளனர். அதில், 4.20 லட்சம் பேர் மட்­டுமே, வங்­கி கணக்கு வைத்­தி­ருந்­தனர். மத்­திய அரசின் அறி­விப்பால், எஞ்­சிய, 2.50 லட்சம் பேரும், வங்கி கணக்­கு­களை துவக்­கி­யுள்­ளனர். இவ்­வாறு அவர் கூறினார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)