தங்கம் விலை சவரனுக்கு ரூ.48 உயர்வுதங்கம் விலை சவரனுக்கு ரூ.48 உயர்வு ... எரி­வா­யுவில் இயங்கும் ‘டூ – வீலர்’; மகா­நகர் காஸ் நிறு­வனம் அறி­முகம் எரி­வா­யுவில் இயங்கும் ‘டூ – வீலர்’; மகா­நகர் காஸ் நிறு­வனம் அறி­முகம் ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
2017-ம் ஆண்டின் முதல் வர்த்தகநாளில் பங்குச்சந்தைகள் சரிவுடன் முடிந்தன
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 ஜன
2017
17:10

மும்பை : 2017-ம் ஆண்டு பிறந்துள்ளது. இந்தாண்டின் முதல் வர்த்தகநாளான இன்று(ஜன., 2-ம் தேதி) இந்திய பங்குச்சந்தைகள் சரிவுடன் துவங்கி, சரிவுடனேயே முடிந்தன. வங்கிகள் வட்டி விகிதங்களை குறைத்து வருவதால், அதுதொடர்பான பங்குகள் சரிந்து காணப்பட்டதாலும், முதலீட்டாளர்கள் லாபநோக்கம் கருதி பங்குகளை விற்பனை செய்ததாலும் இன்றைய வர்த்தகம் சரிவுடனேயே முடிந்தன.
வர்த்தகநேர முடிவில் மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 31.01 புள்ளிகள் சரிந்து 26,595.45-ஆகவும், நிப்டி 6.30 புள்ளிகள் சரிந்து 8,179.50-ஆகவும் முடிந்தன.
இன்றைய வர்த்தகத்தில் வங்கி தொடர்பான பங்குகள் சரிவை சந்தித்தன. குறிப்பாக எச்டிஎப்சி., 3.45 சதவீதமும், எஸ்பிஐ., 2.46 சதவீதமும், ஐசிஐசிஐ., 1.37 சதவீதமும், 0.73 சதவீதமும் சரிந்தன. மேலும் இன்போசிஸ், கெயில், சிப்லா, விப்ரோ, என்டிபிசி., டிசிஎஸ்., போன்ற பங்குகளும் சரிவை சந்தித்தன.

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)