கேலக்சி நோட் 7 பியாஸ்கோவால் சாம்சங் லாபம் 50 சதவீதம் உயர்வுகேலக்சி நோட் 7 பியாஸ்கோவால் சாம்சங் லாபம் 50 சதவீதம் உயர்வு ... ‘ஆர்­ஜியோ’ மொபைல் போன் சேவை; கட்­ட­ணத்­துக்கு பின் தொடர்­வார்­களா? ‘ஆர்­ஜியோ’ மொபைல் போன் சேவை; கட்­ட­ணத்­துக்கு பின் தொடர்­வார்­களா? ...
ரயில் கட்டண விலையில் விமான சேவை : ஏர்இந்தியா அறிமுகம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

06 ஜன
2017
15:21

புதுடில்லி : குடியரசு தினத்தை முன்னிட்டு ராஜ்தானி எக்ஸ்பிரஸ் இரண்டாம் வகுப்பு ஏசி டிக்கெட் கட்டணத்தில் உள்நாட்டு விமான சேவையை ஏர்இந்தியா அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த சலுகை ஏப்ரல் 10 ம் தேதி வரை முன்பதிவு செய்பவர்களுக்கு வழங்கப்பட உள்ளது.
முதலில் வருபவர்களுக்கே முன்னுரிமை என்ற அடிப்படையில் இந்த கட்டண சலுகை வழங்கப்பட உள்ளது. இந்த சலுகை கட்டணம் ஜனவரி 26ம் தேதி முதல் ஏப்ரல் 30ம் தேதி வரை அமலில் இருக்கும். பயண தேதிக்கு 20 நாட்கள் அல்லது அதற்கு முன்னதாகவோ சலுகை விலையில் விமான டிக்கெட்டை பெற்றுக் கொள்ளலாம். மிகக் குறைந்த கட்டணமாக டில்லி - ஜம்மு பயணத்திற்கு ரூ.1610 , டில்லி - மும்பை பயணத்திற்கு ரூ.2401, டில்லி - பெங்களூரு ரூ.2952, டில்லி - சென்னை ரூ.3100 வசூலிக்கப்பட உள்ளது. இந்த சலுகை கட்டண விமான பயணத்திற்கான இருக்கை எண்ணிக்கை குறித்த விபரம் எதையும் ஏர்இந்தியா வெளியிடவில்லை.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)