வர்த்தகம் » பொது
புத்தாண்டில் 14 பில்லியன் மெசேஜ்களை அனுப்பி வாட்ஸ்ஆப் சாதனை
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
07 ஜன2017
14:16
புதுடில்லி : புத்தாண்டு தினத்தின் போது இந்தியாவில் வாட்ஸ்ஆப் மூலம் 14 பில்லியன் மெசேஜ்கள் பகிரப்பட்டுள்ளது. போட்டோக்கள், ஜிப் படங்கள், வீடியோக்கள், வாய்ஸ் மெசேஜ்கள் வடிவில் 32 சதவீதம் மெசேஜ்கள் அனுப்பப்பட்டுள்ளன.
இதற்கு முன் தீபாவளி சமயத்தில் ஒரே நாளில் 8 பில்லியன் மெசேஜ்கள் அனுப்பப்பட்டதே வாட்ஸ்ஆப் நிறுவனத்தின் சாதனையாக கருதப்பட்டது. தற்போது புத்தாண்டுக்கு அனுப்பப்பட்டுள்ள மெசேஜ்கள் வாட்ஸ்ஆப்பின் முந்தைய சாதனையை முறியடித்துள்ளது. புத்தாண்டு தினத்தன்று மொத்தமாக 3.1 பில்லியன் படங்கள், 700 மில்லியன் ஜிப் படங்கள், 610 மில்லியன் வீடியோக்கள் அனுப்பப்பட்டுள்ளன.
Advertisement
மேலும் பொது செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு ஜனவரி 07,2017
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் ஜனவரி 07,2017
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது ஜனவரி 07,2017
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி ஜனவரி 07,2017
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!