தங்கம் விலை சவரனுக்கு ரூ.104 அதிகரிப்புதங்கம் விலை சவரனுக்கு ரூ.104 அதிகரிப்பு ... இந்­தி­யா­வில் முத­லீடு செய்­வ­தில் நிறு­வ­னங்­க­ளுக்கு ஆர்­வம் குறைவு இந்­தி­யா­வில் முத­லீடு செய்­வ­தில் நிறு­வ­னங்­க­ளுக்கு ஆர்­வம் குறைவு ...
இலங்­கை­யில் உற்­பத்தி; இந்­தி­யா­வில் விற்­பனை கோக­கோலா நிறு­வ­னம் புதிய திட்­டம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 ஜன
2017
03:01

கொழும்பு : கோககோலா நிறுவனம், இலங்கையில் அதன் குளிர்பானங்களை உற்பத்தி செய்து, இந்தியாவிற்கு ஏற்றுமதி செய்ய திட்டமிட்டு உள்ளது.இது தொடர்பாக, கோககோலா நிறுவனத்தின், ஆசிய பசிபிக் பிராந்திய பிரிவின் தலைவர்கள், இலங்கை நிதியமைச்சர் ரவி கருணநாயகேவை சந்தித்து பேசியுள்ளனர்.இதையடுத்து, இலங்கை நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘தெற்காசிய பிராந்தியத்தை பொறுத்தவரை, இந்தியாவில், கோககோலா நிறுவனத்தின் குளிர்பான வகைகளுக்கு தேவை அதிகம் உள்ளது.அதை பயன்படுத்திக் கொள்ளும் நோக்கில், இலங்கையை தங்களின் குளிர்பான உற்பத்தி மையமாக அமைத்துக் கொள்ள விரும்புவதாக, கோககோலா நிறுவன உயரதிகாரிகள் கூறியுள்ளனர்’ என, தெரிவிக்கப்பட்டு உள்ளது.இந்திய குளிர்பான சந்தையின் மதிப்பு, 500 கோடி டாலராக உள்ளது. இச்சந்தையில், கோககோலா நிறுவனம், கோககோலா, ஸ்பிரைட், பேண்டா, தம்ஸ் அப், லிம்கா உள்ளிட்ட பானங்களை விற்பனை செய்து வருகிறது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)