டி.வி.எஸ்., மோட்­டார் நிறு­வ­னம் லாபம் ரூ.132 கோடிடி.வி.எஸ்., மோட்­டார் நிறு­வ­னம் லாபம் ரூ.132 கோடி ... ‘ஐரோப்பாவுடன் தாராள வர்த்தக ஒப்பந்தம் ஆயத்த ஆடைகள் துறை வளர்ச்சிக்கு உதவும்’ ‘ஐரோப்பாவுடன் தாராள வர்த்தக ஒப்பந்தம் ஆயத்த ஆடைகள் துறை வளர்ச்சிக்கு ... ...
மாருதி சுசூகி இந்­தியா லாபம் ரூ.1,744 கோடி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 ஜன
2017
23:34

புதுடில்லி : மாருதி சுசூகி இந்தியா, 2016 டிச., மாதத்துடன் நிறைவடைந்த காலாண்டில், 1,744.50 கோடி ரூபாயை, தனிப்பட்ட நிகர லாபமாக ஈட்டியுள்ளது. இது, முந்தைய ஆண்டின் இதே காலாண்டில், 1,183 கோடி ரூபாயாக இருந்தது. இதே காலத்தில், அந்நிறுவனத்தின் மொத்த செயல்பாட்டு வருவாய், 13.06 சதவீதம் உயர்ந்து, 16 ஆயிரத்து, 957.60 கோடி ரூபாயில் இருந்து, 19 ஆயிரத்து, 173.10 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
கடந்த காலாண்டில், மாருதி நிறுவனத்தின் கார்கள் விற்பனை, 3.5 சதவீதம் அதிகரித்து, 3.87 லட்சமாக உயர்ந்துள்ளது. நடப்பு நிதியாண்டின், ஒன்பது மாத காலத்தில், அந்நிறுவனத்தின் கார்கள் விற்பனை, 11.54 லட்சமாக அதிகரித்துள்ளது.
இது குறித்து, மாருதி அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘எங்கள் நிறுவனம், உயர் வகை மாடல் கார்களை, அதிகளவில் விற்பனை செய்துள்ளது. இதனால், நிறுவனத்தின் செயல்பாடு சிறப்பாக இருந்தது’ என்றார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)