தங்கம் விலை சவரனுக்கு ரூ.32 உயர்வுதங்கம் விலை சவரனுக்கு ரூ.32 உயர்வு ... உணவு பொருட்கள் சில்லரை விற்பனை: அரசிடம் அனுமதி கேட்கும் அமேசான் உணவு பொருட்கள் சில்லரை விற்பனை: அரசிடம் அனுமதி கேட்கும் அமேசான் ...
தக­வல் தொழில்­நுட்ப துறை வரு­வாய் ரூ.8.40 லட்­சம் கோடி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

05 பிப்
2017
04:33

புதுடில்லி:இந்திய தகவல் தொழில்நுட்பத் துறையின் வருவாய், 8.40 லட்சம் கோடி ரூபாயாக உள்ளதாக, மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்தார்.
இது குறித்து, அவர் பார்லிமென்டில் கூறியதாவது:உலகின், 86 நாடுகளில் உள்ள, 200 நகரங்களில், இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் செயல்படுகின்றன. அவற்றின் மூலம், 37 லட்சம் பேர் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர். இந்த எண்ணிக்கை, 2019ல், 43 லட்சமாக அதிகரிக்கும் என, தெரிகிறது. தகவல் தொழில்நுட்பத் துறையின் வருவாய், 8.40 லட்சம் கோடி ரூபாய் என்றளவில் உள்ளது.
கடந்த ஆண்டில் மட்டும், அந்த துறையின் மூலம், இரண்டு லட்சம் பேர், நேரடி வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர். அதில், மூன்றில் ஒரு பங்கு பெண்கள். கடந்த ஆண்டில், உள்நாட்டில், 72 மொபைல் போன் நிறுவனங்கள், புதிதாக ஆலை அமைத்துள்ளன. அதில், 42 நிறுவனங்கள், மொபைல் போன் உற்பத்தியும்; 30 ஆலைகள், மொபைல் உதிரிபாக உற்பத்தியும் செய்யக் கூடியவை.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)