தங்கம் விலை சவரனுக்கு ரூ.184 அதிகரிப்புதங்கம் விலை சவரனுக்கு ரூ.184 அதிகரிப்பு ... உஜ்­ஜி­வன் சிறு நிதி வங்கி பெங்­க­ளூ­ரில் துவக்­கம் உஜ்­ஜி­வன் சிறு நிதி வங்கி பெங்­க­ளூ­ரில் துவக்­கம் ...
‘தொழில் துவங்க உகந்த சூழல் தெலுங்­கானா மாநி­லத்­தில் நில­வு­கிறது’
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

08 பிப்
2017
08:08



ஐதராபாத் : ‘‘தெலுங்கானாவில், தொழில் துவங்க உகந்த சூழல் நிலவுகிறது,’’ என, அம்மாநில கவர்னர் நரசிம்மன் தெரிவித்தார்.
தெலுங்கானாவில், தொழில் துறை குறித்த கருத்தரங்கு நடந்து வருகிறது. அதில் பங்கேற்ற, கவர்னர் நரசிம்மன் பேசுகையில், ‘‘தெலுங்கானாவில், தொழில் துவங்குவதற்கு ஏற்ற சாதகமான சூழல் நிலவுகிறது. இதனால், பலரும், தொழில்களை துவக்கி வருகின்றனர்,’’ என்றார்.
தெலுங்கானா தொழில் துறை அமைச்சர் ராம ராவ் கூறியதாவது:எங்கள் மாநிலத்தில், தொழில் துவங்க, உடனடியாக ஒப்புதல் வழங்கப்படுகிறது. இதனால், பலர், தொழிற்சாலைகளை அமைக்க முன்வருகின்றனர். குறிப்பாக, மருத்துவ துறையில், தெலுங்கானா அதிக முதலீடுகளை ஈர்த்து வருகிறது. இதற்காக, மருந்து பொருட்கள் மட்டும் உற்பத்தி செய்ய, தனி பூங்கா அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளது. அங்கு, உள்நாடு மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த, பல நிறுவனங்கள் தொழிற்சாலைகளை அமைக்க உள்ளன. இதன் மூலம், பலருக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)