வோடபோன் – ஐடியா இணைப்பால் செயல்­பாட்டு லாப வரம்பு உயரும்வோடபோன் – ஐடியா இணைப்பால் செயல்­பாட்டு லாப வரம்பு உயரும் ... சரக்கு மற்றும் சேவை வரி 5,000 வணி­கர்­க­ளுக்கு பயிற்சி சரக்கு மற்றும் சேவை வரி 5,000 வணி­கர்­க­ளுக்கு பயிற்சி ...
பட்டு தொழில் பிரச்னை; அமைச்சர் ஆலோ­சனை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 பிப்
2017
03:53

புது­டில்லி : மத்­திய ஜவுளித் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி, பட்டு தொழிலில் நிலவும் பிரச்­னைகள் குறித்து, முத­லீட்­டா­ளர்­க­ளுடன் ஆலோ­சிக்க உள்ளார்.
இந்­தியா, பட்டு துணி உள்­ளிட்ட ஜவுளி உற்­பத்­தியில், முன்­ன­ணியில் உள்­ளது. இந்­தி­யாவில் இருந்து, அமெ­ரிக்கா, இங்­கி­லாந்து, ஐரோப்­பிய கூட்­ட­மைப்பு நாடு­க­ளுக்கு, அதி­க­ளவில் ஜவுளி பொருட்கள் ஏற்­று­மதி செய்­யப்­ப­டு­கின்­றன. பட்­டுப்­புழு வளர்ப்பு, பட்டு நெசவு உள்­ளிட்­ட­வற்றில் அதிக பிரச்­னைகள் நில­வு­கி­றது. இதனால், உரிய விலை கிடைக்­காமல், தொழில் துறை­யினர் பாதிக்­கப்­ப­டு­கின்­றனர். இதை­ய­டுத்து, பட்டு தொழிலில் காணப்­படும் சவால், அதற்கு தீர்வு காண்­பது உள்­ளிட்­டவை குறித்து, ஜவுளி தொழில் துறை­யி­ன­ருடன் ஆலோ­சிக்க, மத்­திய ஜவுளி துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி முடிவு செய்­துள்ளார்.
இது குறித்து, மத்­திய ஜவுளி துறை அதி­காரி ஒருவர் கூறி­ய­தா­வது: மத்­திய பட்டு வாரியம் சார்பில், அந்த தொழில் துறையில் உள்ள பிரச்­னை­க­ளுக்கு தீர்வு காண, வரும் வெள்­ளிக்­கி­ழமை, சிறப்பு கூட்டம் ஏற்­பாடு செய்­யப்­பட்­டுள்­ளது. அதில், அமைச்சர் ஸ்மிருதி இரானி, அரசு அதி­கா­ரிகள் பங்­கேற்று, தொழில் துறை­யி­னரின் கோரிக்­கைகளை கேட்­பர். கூட்­டத்தில் பங்­கேற்க, 150 பேருக்கு அழைப்பு விடுக்­கப்­பட்­டுள்­ளது. இவ்­வாறு அவர் கூறினார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)