வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
தொடர் உயர்வுடன் வர்த்தகத்தை நிறைவு செய்த இந்திய பங்குச்சந்தைகள்
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
10 பிப்2017
16:17
மும்பை : வாரத்தின் இறதி வர்த்தக நாளான இன்றும் இந்திய பங்குச்சந்தைகள் தங்களின் ஏறுமுகத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளன. இன்றைய வர்த்தக நேர முடிவில் சென்செக்ஸ் 4.55 சதவீதம் உயர்ந்து 28,334.25 புள்ளிகளாகவும், நிப்டி 15.15 புள்ளிகள் உயர்ந்து 8793.55 புள்ளிகளாகவும் உள்ளன. டிசிஎஸ், இன்போசிஸ், விப்ரோ உள்ளிட்ட ஐடி துறை நிறுவன பங்குகள் ஏற்றத்துடன் இருந்து வருவதே பங்குச்சந்தைகளின் தொடர் உயர்விற்கு காரணமாக கூறப்படுகிறது. அதே சமயம் ஐடிசி, ஐசிஐசிஐ வங்கி, ஹச்டிஎப்சி, ஆசியன் பெயிண்ட்ஸ் உள்ளிட்ட நிறுவன பங்குகள் சரிவுடனேயே காணப்படுகின்றன.
Advertisement
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு பிப்ரவரி 10,2017
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் பிப்ரவரி 10,2017
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது பிப்ரவரி 10,2017
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி பிப்ரவரி 10,2017
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!