வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
சரிவிலிருந்து மீண்டன இந்திய பங்குச்சந்தைகள்
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
16 பிப்2017
10:53

மும்பை : சர்வதேச சந்தையில் ஏற்பட்டியருந்த நெருக்கடி நிலை சீரானதை அடுத்து, இந்திய பங்குச்சந்தைகள் சரிவுடன் மீண்டுள்ளன. சென்செக்ஸ் 109 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்து வர்த்தகத்தை துவக்கி உள்ளது. இன்றைய வர்த்தக நேர துவக்கத்தின் போது (பிப்ரவரி 16, காலை 9 மணி நிலரவம்) சென்செக்ஸ் 109.11 புள்ளிகள் உயர்ந்து 28,264.67 புள்ளிகளாகவும், நிப்டி 26.75 புள்ளிகள் உயர்ந்து 8751.45 புள்ளிகளாகவும் உள்ளன.
டாடா மோட்டார்ஸ், இன்போசிஸ், எஸ்பிஐ, மாருதி சுசுகி, கெயில், விப்ரோ உள்ளிட்ட ஐடி துறை பங்குகளின் உயர்வின் காரணமாக இந்திய பங்குச்சந்தைகள் சரிவிலிருந்து மீண்டுள்ளன. ஹாங்காங், ஜப்பான், ஷங்காய் உள்ளிட்ட ஆசிய பங்குச்சந்தைகளும் உயர்வுடனேயே காணப்படுகின்றன.
Advertisement
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

டிஜிட்டல் வழியில் முதலீடு அதிகரிப்பு பிப்ரவரி 16,2017
பெருந்தொற்றின் பாதிப்பு மற்றும் பொருளாதார நிச்சயமற்ற சூழல் காரணமாக
சில்லரை முதலீட்டாளர்களின் எண்ணிக்கை ... மேலும்

சொந்த தொழில் துவங்குவதற்கு தேவையான நிதி திட்டமிடல் பிப்ரவரி 16,2017
தொழில்முனைவு கனவு பலருக்கு இருக்கலாம். சிலர் துவக்கத்திலேயே தொழில்
முனைவு பாதையை தேர்வு செய்து பயணிக்கலாம். ... மேலும்

இளம் தலைமுறைக்கு தங்க முதலீடு ஏற்றதா பிப்ரவரி 16,2017
இன்றைய தலைமுறையினர் நவீன முதலீடுகளை அதிகம் நாடும் நிலையில், தங்க முதலீடு அவர்களுக்கு பொருத்தமானதா என்பது ... மேலும்

எல்.ஐ.சி., முதலீட்டாளர்களுக்குரூ. 77 ஆயிரம் கோடி இழப்பு பிப்ரவரி 16,2017
மும்பை : கடந்த நான்கு வர்த்தக நாட்களில், எல்.ஐ.சி., நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்துள்ளவர்கள், கிட்டத்தட்ட 77 ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!