சில நிமிடங்களில் ‘பான்’ எண் பெற விரைவில் மொபைல் ஆப் அறிமுகம்சில நிமிடங்களில் ‘பான்’ எண் பெற விரைவில் மொபைல் ஆப் அறிமுகம் ... சிறு தொழில் முனை­வோ­ருக்­காக அனைத்து மாநி­லங்­க­ளிலும் காதி கிராமம் சிறு தொழில் முனை­வோ­ருக்­காக அனைத்து மாநி­லங்­க­ளிலும் காதி கிராமம் ...
இ-விசா மூலம் இந்தியா வருபவர்களுக்கு இலவச சிம் கார்டு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 பிப்
2017
15:18

புதுடில்லி : இ-விசா மூலம் இந்தியாவிற்கு வரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் வசதிக்காக இலவச சிம் கார்டு வழங்கும் திட்டத்தை மத்திய அமைச்சர் மகேஷ் சர்மா நேற்று துவங்கி வைத்தார்.
பிஎஸ்என்எல்., நிறுவனம் இந்த சிம் கார்டுகளை வழங்க உள்ளது. இவை இலவசமாக ரூ.50 டாக்டைம் மற்றும் 50 எம்பி இன்டர்நெட் டேட்டா கொண்டதாக இருக்கும். இந்த சிம் கார்டுகளை பயன்படுத்தி, வெளிநாட்டில் இருந்து இந்தியா வரும் சுற்றுலா பயணிகள், இங்கு தரையிறங்கியதும் தங்களின் உறவினர்களுக்கு தகவல் அளிக்கலாம்.
சுற்றுலா பயணிகள் இந்த சிம் கார்டு மூலம் சுற்றுலாத்துறை உதவி எண்ணை பயன்படுத்தி 24 மணிநேரமும், தங்களின் மொழியிலேயே தகவல் பெறலாம். மொத்தம் 12 வெளிநாட்டு மொழிகளில் இந்த இலவச சேவை சுற்றுலா துறையால் வழங்கப்பட உள்ளது. ரஷ்யா அல்லது ஜப்பான் நாட்டு சற்றுலா பயணிகள், மிக எளிதாக இந்த உதவி எண் சேவையை பயன்படுத்தலாம்.
முதல்கட்டமாக டில்லி இந்தியா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் இந்த இலவச சிம் கார்டு வழங்கும் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. விரைவில் நாடு முழுவதும் உள்ள மற்ற 15 விமான நிலையங்களிலும் இந்த சேவை விரிவுபடுத்தப்பட உள்ளது. 161 நாடுகளைச் சேர்ந்த குடிமக்களுக்கு இ-சேவை மூலம் விசா அளிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)