வர்த்தகம் » பொது
இப்போதைக்கு புதிய ரூ.1000 நோட்டு இல்லை : சக்திகாந்த தாஸ்
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
22 பிப்2017
12:26

புதுடில்லி : புதிய ரூ.1000 நோட்டுக்களை மத்திய அரசு விரைவில் வெளியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் இது குறித்து, மத்திய பொருளாதார விவகாரத்துறை செயலாளர் சக்திகாந்த தாஸ் கருத்து தெரிவித்துள்ளார். புதிய ரூ.1000 நோட்டுக்களை வெளியிடும் எண்ணம் இப்போதைக்கு இல்லை. புதிய ரூ.500 நோட்டுக்கள் உள்ளிட்ட குறைந்த மதிப்புடைய நோட்டுக்களை அதிகம் அச்சிட்டு, புழக்கத்தில் விடும் பணி நடந்து வருகிறது. ஏடிஎம்.,க்களில் இன்னுமும் பண தட்டுப்பாடு நிலவுவதாக புகார் வருகிறது. தேவையான பணத்தை மட்டும் ஏடிஎம்.,ல் இருந்து எடுக்குமாறு நாட்டில் உள்ள அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன். ஒருவரே அதிகமான பணத்தை எடுப்பதால், மற்றவர்களுக்கு பணம் இல்லாமல் போகிறது என அவர் தெரிவித்தார்.
Advertisement
மேலும் பொது செய்திகள்

புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு பிப்ரவரி 22,2017
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்

அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் பிப்ரவரி 22,2017
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்

பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது பிப்ரவரி 22,2017
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்

ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி பிப்ரவரி 22,2017
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்

புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!