சாம்சங்கை தொடர்ந்து ஐபோன் 7 பிளஸ் வெடிக்கிறதா?சாம்சங்கை தொடர்ந்து ஐபோன் 7 பிளஸ் வெடிக்கிறதா? ... விரைவில் வருகிறது டிரைவர் இல்லாமல் இயங்கும் கார்கள் விரைவில் வருகிறது டிரைவர் இல்லாமல் இயங்கும் கார்கள் ...
வருகிறது கோடை காலம்...உயர்கிறது ஐஸ்கிரீம் விலை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 பிப்
2017
16:13

புதுடில்லி : கோடை காலம் துவங்குவதற்கு முன்னரே ஐஸ்கிரீம் விலை 5 முதல் 8 சதவீதம் வரை உயர்த்தப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு கிலோ ரூ.140 ஆக இருந்த பால் பவுடர் விலை, படிப்படியாக உயர்ந்து தற்போது ரூ.240 ஐ எட்டி உள்ளது. பால் பவுடர் விலை உயர, உயர ஐஸ்க்ரீம் விலையும் கடந்த ஓராண்டாக சத்தமில்லாமல் சிறிது, சிறிதாக உயர்த்தப்பட்டு வந்தது. பால் பவுடர் மட்டுமின்றி, ஐஸ்கிரீம் தயாரிக்க தேவைப்படும் முக்கிய மூல பொருளான சர்க்கரையின் விலையும் 30 முதல் 40 சதவீதம் உயர்ந்துள்ளது. பால் கொழுப்புக்களின் விலையும் 35 சதவீதம் அதிகரித்துள்ளது.
மூலப் பொருட்களின் விலை உயர்வை அடுத்து ஐஸ்கிரீம் விலையை இந்த மாதம் முதல் 5 முதல் 8 சதவீதம் உயர்த்தி உள்ளது அமுல் நிறுவனம். கோடை காலம் துவங்க உள்ளதை அடுத்து நாள் ஒன்றிற்கு 650,000 லிட்டர் ஐஸ்கிரீம்களை அமுல் நிறுவனம் தயாரித்து வருகிறது. அமுல் நிறுவனத்தை தொடர்ந்து மற்ற நிறுவனங்களும் ஐஸ்கிரீம் விலையை உயர்த்த முடிவு செய்துள்ளன.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)